Browsing Category
விளையாட்டு
எய்ம் டூ ஹை அமைப்பின் சார்பில் 120 ஏழைக் குழந்தைகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்.
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட எய்ம் டூ ஹை அமைப்பின் சார்பாக திருச்சி புத்தூர் முகூர்த்தம் திருமண மண்டபத்தில், டிரஸ்டின் நிறுவனர் இரா.மோகன்
தலைமையில் 120 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு…
Read More...
தலைமையில் 120 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு… Read More...
ரயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தென்னக ரயில்வே ஆர்.பி.எப்.அணி வெற்றி. 4.…
இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தெற்கு ரெயில்வே அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
4 ஆண்டுகளுக்கு பின் வெற்றிவாகை சூடி உள்ளது.
ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையேயான ஆக்கி…
Read More...
ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையேயான ஆக்கி… Read More...
தேசிய அளவில் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.
தடகள வீரருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு .
தேசிய அளவில் டில்லியில் அக்டோபர் 11-12ம் தேதியில் நடைபெற்ற தடகள போட்டியில் 18வயதுக்கான பிரிவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 48.59 நிமிடத்தில் 2வது இடம் பெற்று வெள்ளிப்…
Read More...
Read More...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.
ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன.நேற்ற நடந்த இரண்டாவது ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து-
வங்காளதேச அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற…
Read More...
Read More...
டி.20 உலகக் கோப்பை முதல் போட்டியில் ஒமன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இன்று நடந்த முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன்- பப்புவா…
Read More...
Read More...
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் சவுரவ் கங்குலி நம்பிக்கை.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பானது மிகவும் அதிகமான நிலையில், ஐ.பி.எல்.போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீதம் இருந்த போட்டிகளை பி.சி.சி.ஐ. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதில் சென்னை…
Read More...
Read More...
தஞ்சையில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய விளையாட்டு வீரர்,…
தஞ்சை மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களிடையேயான தடகள விளையாட்டு போட்டி கடந்த 9 மற்றும் 10 ம் தேதி நடைபெற்றது.
இப்போட்டியில் திருச்சி ,தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தடகள…
Read More...
Read More...
ஆக்கி வீராங்கனைகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் கே.என். நேரு…
தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் தமிழக ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளை சேர்ந்த 36 ஹாக்கி வீராங்கனைகளுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் தமிழக நகர்ப்புற…
Read More...
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் தமிழக நகர்ப்புற… Read More...
மகேந்திர சிங்தோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை. பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு.
டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி…
Read More...
Read More...
14வது ஐ.பி.எல் கோப்பையை வெல்வது யார்? சென்னை- கொல்கத்தா நாளை பலப்பரீட்சை.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் நாளை இரவு நடைபெறுகிறது.
இதில் முன்னாள் சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
புள்ளி…
Read More...
Read More...