Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

சையது முஷ்தாக் அலி கோப்பையை மூன்றாவது முறையாக வென்று தமிழக அணி சாதனை.

டி 20 சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோதின. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151…
Read More...

சையது முஷ்டாக் அலி டி20. தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி,

13ஆவது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. முதலாவது அரையிறுதியில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற…
Read More...

இன்று நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 .ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20…
Read More...

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20யில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய 2-வது டி20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஜெய்ப்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.…
Read More...

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார்.

சர்வதேச தரத்திலான செஸ் தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இத்தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் இன்று அளித்துள்ள பேட்டியில், “நான் என்னுடைய வாழ்க்கை குறித்து திரைப்படமாக…
Read More...

இந்தியன் அணிக்கு புதிய கேப்டன் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட பின் முதல் டி 20 போட்டி இன்று…

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி விலகினார். இதனை அடுத்து 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்…
Read More...

2031 வரை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் தொடர்கள் விபரம்.

2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்னு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 2024 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி…
Read More...

இந்தியாவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடர்.நியூசிலாந்து அணிக்கு டிம் சவுதி கேப்டனாக அறிவிப்பு

டி20 உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது . இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…
Read More...

20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறினார் கே.எல்.ராகுல்.

20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் கோப்பை வெல்லும் அணியாக கருதப்பட்ட இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில் 20 ஓவர் பேட்டிங் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன்…
Read More...