Browsing Category
விபத்து
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற…
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வாலிபர் தோழனுடன் சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில்…
Read More...
Read More...
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார் .
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...
துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை… Read More...
திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. பெண் படுகாயம்.
திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில்
சிறுமி பலி.
மற்றொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை.
திருச்சியில் மழையால்
சுவர் இடிந்து விழுந்ததில்
சிறுமி பலியானார்.
மேலும் பெண் ஒருவர்…
Read More...
Read More...
துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர் .
துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்'
துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...
துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை… Read More...
திருமணமான 3.வது மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகம். புது மாப்பிள்ளை பரிதாப பலி.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த பரசுராம் என்பவர் மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் தெருவை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.
கணவன்- மனைவி…
Read More...
கணவன்- மனைவி… Read More...
லால்குடியில் பள்ளி வேன் மோதி இரண்டு வயது குழந்தை பரிதாப பலி
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியாா் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை நேற்று திங்கள்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வேன் ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
லால்குடி அருகே அன்பில் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் மோகன்.…
Read More...
லால்குடி அருகே அன்பில் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் மோகன்.… Read More...
திருச்சி அருகே இன்று அதிகாலை பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர்…
திருச்சி அருகே பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம்…
Read More...
திருச்சி மாவட்டம்… Read More...
திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீயால் பரபரப்பு .
திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில்
இன்று காலை "திடீர்" தீயால் பரபரப்பு .
தீயணைப்புவீரர்கள் தீயை போராடி அடைத்தனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை சிக்னல் அருகே உள்ள பகுதியில் ஒரு பிரபலமான வணிக வளாகம்…
Read More...
Read More...
லால்குடி அருகே விபத்து கார் – இருசக்கர வாகனம் மோதி விபத்து. 3 பேர் பலி. அமைச்சர் கே என் நேரு…
லால்குடி அருகே விபத்து
கார் - இருசக்கர வாகனம் மோதி விபத்து. 3 பேர் பலி. அமைச்சர் கே என் நேரு நேரில் ஆறுதல் .
திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லிம் தெரு தேர்முட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகன் சந்தோஷ்.… Read More...
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து. பெரும் சேதம் தவிர்ப்பு.
திருச்சி கண்டோன்மெண்ட் தலைமை தபால் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து.
வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின்… Read More...