Browsing Category
விபத்து
இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன். தந்தையை கைது செய்து சிறையில் அடைத்த…
இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தை சிறையில் அடைப்பு.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாவூர்சத்திரம் ஆர். கே. பெட்ரோல் பங்க் அருகே ஆல்வின் என்பவர்… Read More...
சாலை விபத்தில் நண்பருடன் சென்று பாத்திர வியாபாரி பரிதாப சாவு
மணப்பாறையில் நடந்த சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த எடத்தெருவை சோ்ந்த இஸ்மாயில் மகன் அப்துல்கரீம் (வயது 48).
பாத்திர வியாபாரி. இவா், செவலூா் பகுதியில் வசித்து வரும் சு. சுப்பிரமணி (68)… Read More...
திருச்சி ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம். தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய…
ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி.
திருச்சி டவுன் ரயில் நிலையத்துக்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச்… Read More...
ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் …
கரூர் அருகே
ரெயிலில் அடிபட்டு வட இந்திய வாலிபர் சாவு. தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்.
திருச்சி ரெயில்வே போலீசார்.
கரூர் ரெயில் நிலையத்திற்கும், மூர்த்தி பாளையம் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்… Read More...
தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் உடல் நசுங்கி ஒருவர் பலி. உபயோப்பாளர் உரிமை இயக்க…
திருச்சியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில்
தனியார் பஸ் மோதி சமையல் ஒப்பந்தக்காரர் உடல் நசுங்கி சாவு.
தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபரீதம். உபயோப்பாளர் உரிமை இயக்க மாநில பொது செயலாளரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி… Read More...
திருச்சி பேட்டைவாய்த்தலையில் போக்குவரத்தை சரி செய்த காவலர் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் நேற்று வெள்ளிக்கிழமை பணியில் இருந்த போது தனியாா் பேருந்து மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சோ்ந்தவா் எம்.… Read More...
அரையாண்டு தேர்வு முடிந்து திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம்.
அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையை முன்னிட்டு திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம்.
இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது .மதியம் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10 பேர் தேர்வு முடிந்து… Read More...
ஸ்ரீரங்கத்தில் 85 வயது மூதாட்டியின் சேலையில் தீ பிடித்து பரிதாப பலி
திருவரங்கத்தில் நடந்த பரிதாப நிகழ்வு.
தீயில் கருகி மூதாட்டி சாவு.
பூஜைக்கு விளக்கு ஏற்றிய போது நடந்த விபரீதம்.
திருவரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் இவரது மனைவி லட்சுமி (வயது 85)சம்பவத்தன்று வீட்டில்… Read More...
டிவிஎஸ் டோல்கேட்டில் இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி.
திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு.
திருச்சி ரஞ்சிதபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தாஜுதீன் (வயது 66 )இவர் நேற்று முன்தினம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து பால் பண்ணை சர்வீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று… Read More...
திருச்சி காவேரி மருத்துவமனை செய்தி தொடர்பாளர் சிவகுமார் சாலை விபத்தில் உயிரிழந்தார் .
திருச்சியில் நேற்று சனிக்கிழமை நடந்த விபத்தில் காவேரி மருத்துவமனை நிறுவன மக்கள் தொடா்பு அலுவலா் உயிரிழந்தாா்.
திருச்சி வயலூா் சாலை கீதா நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவகுமாா் (வயது 55), திருச்சி காவேரி மருத்துவக் குழும… Read More...