Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

புதுக்கோட்டை

கடன் தருவதாக ரூ.29.96 . லட்சம் மோசடி. திருச்சியை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 4 பேர் கைது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, அறந்தாங்கி பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் தனிநபா் கடன், மகளிா் குழுக் கடன் ஆகிய பெயா்களில் கடன் தருவதாகக் கூறி, அதன்…
Read More...

திருச்சி அருகே அளவுக்கதிகமாக செக்ஸ் டார்ச்சர் செய்த மத போதகரை கொன்ற பெண் கைது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல்…
Read More...

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர்…

புதுக்கோட்டையில் மருத்துவர் இல்லாத நிலையில், விபத்தில் சிக்கியவருக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை அளித்து உதவிய வீடியோ வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூரில் ஆரம்ப…
Read More...

புதுக்கோட்டை ஜேஜே கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்.

புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் மணிசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார் பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் …
Read More...

மதவெறி பிடித்த புதுகை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்ஸி, இந்து அமைப்புகள் கண்டனம்.

புதுக்கோட்டை கலெக்டர் இல்லத்தில் இருந்து பழங்கால விநாயகர் சிலை அகற்றப்பட்டிருக்கும் சம்பவம் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்…
Read More...

ஒப்பந்த பணி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சி மின்வாரிய அதிகாரி மீது வழக்கு

காண்ட்ராக்ட் தருவதாக கூறி திருச்சி காண்ட்ராக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த மின்வாரிய அதிகாரி மீது வழக்கு . திருச்சி மன்னார்புரம் முதல் தெரு நியூ காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 48 ).மின்வாரிய காண்ட்ராக்டர்.…
Read More...

விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள்.

சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி,…
Read More...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை மறைவு.அமைச்சர் பொதுமக்கள் இறுதி அஞ்சலி.

முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் மறைவு. முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் , இவர் ஜல்லிக்கட்டு ஆர்வலர் பல காளைகளையும் வளர்த்து…
Read More...

திருச்சி:தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மண்டல பயிலரங்கம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மண்டல பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்குக்கு மாநில செயலாளர் நெல்லை.ஆறுமுகம் மாநில…
Read More...

ஜல்லிக்கட்டு டோக்கன் விநியோகத்தில் முறைகேடு.விழா கமிட்டியினர் நள்ளிரவு வரை முற்றுகை.

ஜல்லிக்கட்டு டோக்கன் விநியோகப் பிரச்சனை, ஆலத்தூர் பொதுமக்கள்,விழா கமிட்டியினர் இரவு ஒன்று திரண்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் செய்வதறியாது தவித்து சமாதானப்படுத்தி அனுப்பிய வருவாய்த்துறையினர்.…
Read More...