Browsing Category
தமிழ்நாடு
ஏன் இன்னும் தூங்குகிறாய் எனக் கேட்ட ஜெயிலரை தாக்கிய கைதிகள் 4 பேர் மீது வழக்கு.திருச்சி மத்திய…
ஏன் இன்னும் தூங்குகிறாய் எனக் கேட்ட ஜெயிலரை தாக்கிய கைதிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு .திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு:
கேகே நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி மத்திய சிறையில், மதுரையை சேர்ந்த…
Read More...
Read More...
குழந்தைகளோடு நடனமாடும் ரோபோடிக் நாய், புகைப்படம் எடுக்கும்,பெண் ரோபோ,புதுவகை ராட்டினம் உள்ளிட்ட…
திருச்சியில் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திறந்து வைத்தார்.
திருச்சி கே.கே. நகர் சாலையில் எல்ஐசி காலனி, சபரி மில் பேருந்து நிறுத்தம் அருகே டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி…
Read More...
Read More...
திருச்சி காவேரி, கொள்ளிடம் ஆறுகளில் செல்பி எடுக்க தடை .
கர்நாடகா மாநிலத்தில் செய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் வந்தது. மேட்டூரும் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் தனியாக வீடு எடுத்து ஜருராக செயல்படும் கிட்னி திருட்டு கும்பல் . முழு விபரம் ….
மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் நாமக்கலை சேர்ந்த ஏழை எளிய பெண்களிடம் ரு.5 முதல் 10 லட்சம் வரை தருகிறேன் எனக்கூறி கிட்னி விற்பனை நடைபெற்றது தெரியவந்தது .
…
Read More...
Read More...
நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமி திரண்டு வந்து வரவேற்ப்பீர் . அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…
திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள,
மக்களை காப்போம்..
தமிழகத்தை மீட்போம்.…
Read More...
Read More...
ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் இரண்டாம் ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் இரண்டாம் ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் சார்பாக பதவியேற்பு மற்றும் புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா திருச்சியில் உள்ள ஜென்னி பிளாசாவில் வளூர்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட தென்னிந்தியா யாதவ மகாசபை சார்பில் அழகு முத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா .
திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை நடத்திய அழகுமுத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268 வது…
Read More...
Read More...
46 வயது திருநங்கையுடன் தனது காமவெறி தீராததால் அடித்துக் கொன்ற 19 வயது வாலிபர்.
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே உள்ள கொடுக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 46 வயது திருநங்கையான கவியரசன் என்ற காவ்யா.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்.
மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் நாளை (ஜூலை 28 - திங்கள்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை…
Read More...
Read More...
400 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை விற்க முயன்ற கும்பல் கைது .
கடலூர் மாவட்டம், நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று மடக்கிப் பிடித்தனர்.
கடந்த சில நாட்களாக சிலர் இரிடியம் வைத்திருப்பதாகவும், அதை 400 கோடி ரூபாய்க்கு…
Read More...
Read More...