Browsing Category
தமிழ்நாடு
திருச்சி ஜி கார்னர் அருகே போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது .
திருச்சி ஜி கார்னர் மைதானம் அருகே போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .
திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து… Read More...
உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறும். திருச்சியில் அமைச்சர் மகேஷ்…
இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்தில் உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறும்.
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேட்டி.
தமிழக முன்னாள் முதல்வர்… Read More...
திருச்சியில் ரூ.55 ஆயிரத்துக்கு கறியை வாங்கிவிட்டு காசு கேட்ட கடைக்காரரை தாக்கிய பீப் பிரியாணி…
திருச்சியில்
இறைச்சிக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு அடி உதை.
பிரியாணி கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு.
திருச்சியில் இறைச்சிக்கு பணம் கேட்ட கறிக்கடைகாரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More...
கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 20 ஏ வட்ட நிர்வாகிகள் சார்பில் மாபெரும் அன்னதானம் .
இன்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் பொய்யா மொழியின் அறிவுறுத்தலின்படி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி கழகச்… Read More...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காலை உணவு வழங்கிய திமுக பொன்னகர்…
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பிராட்டியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் பொன்னகர் பகுதி திமுக. செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்… Read More...
ஸ்ரீரங்கத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.
ஸ்ரீரங்கத்தில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.
ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58). இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர்… Read More...
திருச்சி பொன்னகரில் குடிபோதையில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் தற்கொலை.
திருச்சி பொன்னகரில் குடிபோதையில்
மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் தற்கொலை.
உடலை கைப்பற்றி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50)… Read More...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அதிகாரியை மிரட்டிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அதிகாரியை மிரட்டிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சாத்தார வீதி, வடக்கு கோபுர வாசல் பகுதியில் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகள்… Read More...
திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது .
திருச்சி உய்யகொண்டான் திருமலை, உறையூரில்
கஞ்சா விற்பனை செய்த
3 வாலிபர்கள் கைது .
கஞ்சா . பொட்டலங்கள் பறிமுதல்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை, உறையூர் காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக… Read More...
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து. பெரும் சேதம் தவிர்ப்பு.
திருச்சி கண்டோன்மெண்ட் தலைமை தபால் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து.
வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின்… Read More...