Browsing Category
தமிழ்நாடு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் அனைத்து அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் முன்னிலையில் திருச்சி…
அனைத்து அரசியல் கட்சிகள் முன்னிலையில்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் கலெக்டர் இன்று ஆய்வு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்…
Read More...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்… Read More...
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து பூத் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு…
Read More...
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து பூத் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு… Read More...
புதிதாக கட்டும் சிறிய சாக்கடையால் எந்த புரயோஜனமும் இல்லை . திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து…
புதிதாக கட்டும் சாக்கடைகளால் எந்த
புரயோஜனமும் இல்லை .திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் வேண்டுகோள் .
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின்…
Read More...
Read More...
திருச்சி கருமண்டபம் பெயர் வர காரணமான 250 ஆண்டுகள் பழமையான ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில்…
திருச்சி கருமண்டபம் பெயர் வர காரணமான 250 ஆண்டுகள் பழமையான ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில் கும்பாபிஷேகம்
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,ஸ்ரீ ஆதிவேலவர் தெய்வங்களுக்கு…
Read More...
Read More...
திருச்சியில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டார்.
திருச்சியில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டார்.
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது .
…
Read More...
… Read More...
பெரியாரின் 147வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி அமமுகவினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க
தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்டம் சார்பில்,
திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...
திருச்சி தெற்கு மாவட்ட… Read More...
திருச்சி:பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய பெண் உள்பட 5 பேர் கைது. மூன்று பேருக்கு வலை
திருச்சி அருகே ஜீயபுரத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்னகருப்பூரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (வயது 36). இவா்,…
Read More...
Read More...
பார்வையற்ற பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலையா?திருச்சி ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா்…
பார்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது…
Read More...
Read More...
திருச்சியில் ரூ 12 கோடி தங்கம் கொள்ளை சம்பவம் : பவாரியா கொள்ளையர்கள் கைவரிசை ?
திருச்சியில் தங்க வியாபாரி மடக்கி ரூ 12 கோடி தங்கம் கொள்ளை சம்பவம் :
பவாரியா கொள்ளையர்கள் கைவரிசை ?
போலீசார் -தீவிர விசாரணை
சென்னை, செளகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே.ஜுவல்லரி ஊழியர்கள் 3 பேர்
திண்டுக்கலில் ஆபரண நகைகளை…
Read More...
சென்னை, செளகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே.ஜுவல்லரி ஊழியர்கள் 3 பேர்
திண்டுக்கலில் ஆபரண நகைகளை… Read More...
திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை.
மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த
2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை.
திருச்சி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு.
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து…
Read More...
Read More...