Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

திருச்சி அரசு மருத்துவமனையில் இதயத்தில் 3 அடைப்புகள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை…

திருச்சி அரசு மருத்துவமனையில் இதயத்தில் 3 அடைப்புகள் இருந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மாா்பு வலி காரணமாக அவதிப்பட்டு வந்த கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 50 வயது பெயிண்டா் ஒருவா், திருச்சி மகாத்மா…
Read More...

திருச்சி ஆழ்வாரத்தோப்பு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்ற பெண் உள்ளிட்ட 3 பேர் கைது. கஞ்சா, செல்போன்,…

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கும்பல் அதிரடி கைது. பணம், இருசக்கர வாகனம் பறிமுதல். திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு…
Read More...

திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள அதிநவீன காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் . அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி…

அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகளுக்காக திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட்  அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார் . தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை,…
Read More...

சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக அகில உலக சுற்றுச் சூழல் தினம்

திருச்சியில் இன்று வியாழக்கிழமை (05.06.2025) சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக அகில உலக சுற்றுச் சூழல் தினம் பட்டார்வோர்த் ரோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் Sr. அமலி தலைமையில் கொண்டாடப்பட்டது. சாக்சீடு இயக்குனர்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் பிணம்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் பிணம். உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை . திருச்சி ஸ்ரீரங்கம் புலிமண்டபம் ரோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

சேலத்தில் ரிசர்வ் வங்கியின் பெயர் சின்னங்களை போலியாக பயன்படுத்தி பல கோடி மோசடி செய்த 6 பேர் கைது .…

ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னங்களைப் போலியாக பயன்படுத்தியும், வங்கி அதிகாரிகள் போல் நாடகமாடியும் இரிடியம், காப்பர் விற்பனையில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும் என ஏமாற்றியும் ரூ.45 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 6 பேரை போலீஸார்…
Read More...

மீண்டும் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அறங்காவலர் ஆக அல்லா பக்ஷ் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் முழு…

திருச்சியில் பழமை வாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசல் அறங்காவலராக இருந்த அல்லா பக்ஷ் நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துக்களை முறைகேடான வழியில் விற்றும் வாடகைக்கு விட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்தது குறித்து நாம் விரிவான செய்தி வெளியிட்டது…
Read More...

திருச்சி பொன்மலையில் கத்தியை காட்டி மிரட்டிய பணம் பறித்த பிரபல ரவுடி கைது .

திருச்சி பொன்மலையில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது . திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50 ) இவர் கடந்த 2ந் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று…
Read More...

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணியினருக்கு பயிற்சி…

திருச்சி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணியினருக்கு பயிற்சி பாசறை மற்றும் வலைதள பயிற்சி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட பெருவாரியான…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் ரூ 18.41 கோடியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பிரம்மாண்ட கட்டிடம். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர். திருச்சி…
Read More...