Browsing Category
கிரைம்
அட இதெல்லாம் கடத்தி வராங்க? திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட …
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 2 அரியவகை இரண்டு உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு…
Read More...
Read More...
திருச்சி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பிரபல லாட்டரி வியாபாரி கைது .
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை…
Read More...
Read More...
மாப்பிள்ளை பிடிக்காததால், பெண் டாக்டர் ஊசி போட்டு தற்கொலை.
தர்மபுரியில் தனக்க பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால், தனியார் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், ஹரிகரநாத கோயில் தெருவை சேர்ந்தவர் பச்சியப்பன் மகள் மோனிகா (வயது 27). இவர்…
Read More...
Read More...
தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த 4 வயது குழந்தையுடன் இளம்பெண் உடல்கள். குடும்பத் தகராறு காரணமாக…
ஒரு குழந்தையும் பெண்ணும் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணும் குழந்தையும் உடல் சிதறி கிடந்தது தெரிய…
Read More...
Read More...
பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசமாக இருந்த மனைவி . கள்ளக்காதலனை அடித்தே கொன்ற கணவன் .
குடும்ப உறவுகளை சிதைக்கும் கள்ளக்காதல் கொடூரங்கள் நாளைக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறது . சம்பந்தமே இல்லாமல் தம்பதிகளை குழந்தைகள் எதிர்காலம் தொலைந்து வருகிறது.
தற்போது கரூரில் நடந்துள்ள கொடூர சம்பவம். இது சம்பந்தமான விசாரணையை…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் லாட்டரி விற்ற பெண் கைது
திருச்சி அரியமங்கலத்தில்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பெண் கைது .
திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எழில் தலைவன் அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்…
Read More...
Read More...
தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மாணவியை மீண்டும் மீண்டும் பாலியல் உறவுக்கு அழைத்த…
தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மாணவியை மீண்டும் மீண்டும் பாலியல் உறவுக்கு அழைத்த பேராசிரியர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவி.(வயது 27) ஒருவர் இளங்கலை மற்றும் முதுகலை விவசாயம்…
Read More...
Read More...
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள திருச்சி பாலக்கரையில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருடியவர் கைது.3…
திருச்சி பாலக்கரையில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருடியவர் பிடிபட்டாா்.
திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் இரவு நேரத்தில் புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து…
Read More...
Read More...
கொலை குற்றவாளிகளிடம் பணம் நகையை ஆட்டைய போட்ட எஸ் ஐ கைது .
கொலை குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல்: போலீஸ் எஸ்.ஐ., அதிரடி கைது.
கோவை மாவட்டத்தில், மன நலம் பாதித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் பணம் மற்றும் நகையை கையாடல் செய்த குற்றச்சாட்டின் கீழ், எஸ்.ஐ.,…
Read More...
Read More...
இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை வீழ்த்திய காமக் கொடூரன்.
தூத்துக்குடியில்
தேங்காய் குடோனில் இருந்து அரங்கேற்றம்; 5 முகநூல் பக்கம். 9 இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை வீழ்த்திய காமக் கொடூரன் தூத்துக்குடியில் சிக்கினான்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க…
Read More...
Read More...