Browsing Category
கிரைம்
பெண்கள் சிறையில் அதிகாரித்து வரும் லெஸ்பியன். தட்டிக் கேட்கும் பெண் காவலர்களுக்கு அடி உதை .
சென்னை புழல் சிறையில், வெளிநாட்டு கைதி மோனிகா என்பவர் தன்னை தாக்கியதாகவும், அங்கு லெஸ்பியன் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும் பெண் காவலர் சரஸ்வதி தெரிவித்திருக்கிறார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதி, மோனிகா…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நாளை திறக்கும் முன் இன்று போராட்டம் . 300-க்கும்…
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த
பஸ் நிலையம் முன் குவிந்த ஆட்டோ டிரைவர்கள்
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
திருச்சி பஞ்சப்பூரில் மே 9-ந் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர்…
Read More...
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
திருச்சி பஞ்சப்பூரில் மே 9-ந் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர்… Read More...
திருச்சியில் மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை.
திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நேற்று திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை… Read More...
திருச்சியில் சிறுமியுடன் உடலுறவு கொண்ட கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
திருச்சியில் சிறுமியுடன் உடலுறவு கொண்ட .
கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன் மற்றும் அவரது உறவினர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.
…
Read More...
Read More...
மணப்பாறையில் தனியார் விடுதி குளியல் அறையில் பிணமாக கிடந்த பைனான்ஸ் ஊழியர் .
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் விடுதி குளியல் அறையில் பிணமாக கிடந்த பைனான்ஸ் ஊழியர் .
மணப்பாறை போலீசார் விசாரணை :
மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி வடக்கு நாயக்கா்குளத்தைச்…
Read More...
Read More...
திருச்சியில் லாட்டரி சீட்டுகள் கஞ்சா விற்றதாக 5 வாலிபர்கள் கைது.
திருச்சியில் லாட்டரி சீட்டுகள் கஞ்சா விற்றதாக
5 வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பாலக்கரை பகுதிகளில் சோதனை…
Read More...
Read More...
திருச்சி: மூதாட்டி கழுத்தை அறுத்து கொடூரக் கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நள்ளிரவில் பயங்கரம்;
நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொடூரக் கொலை
போலீஸ். சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் நேரில். விசாரணை..
திருச்சி மாவட்டம்…
Read More...
Read More...
திருச்சியில் இளம் பெண்ணின் வீட்டில் பாய்க்கு அடியில் மறைத்து வைத்திருந்த 8 கிராம் நகை பணம் திருட்டு…
திருச்சி எடமலை பட்டிப்புதூரில்
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு .
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அப்துல் கலாம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு .இவரது மனைவி கௌரி (வயது 26). இவருக்கு…
Read More...
Read More...
திருச்சி கே.கே.நகரில் முதியவரின் வீட்டில் கொள்ளை முயற்சி .
திருச்சி கே.கே.நகரில்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி .
கேகே நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை.
திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் திருநாவுக்கரசு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 74 .).
இவர் கடந்த…
Read More...
Read More...
இன்று தற்காலிக மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் அருளாணந்தம்,
திருச்சி, செங்குறிச்சியைச் சேர்ந்த பிரவின்குமார் என்ற கட்டிட மின் வயரிங் செய்பவர், திருச்சி, மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் வீடு கட்ட இருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்காக அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்ததன்…
Read More...
Read More...