Browsing Category
கிரைம்
திருச்சியில் கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மயங்கி விழுந்த முதியவர் சாவு
திருச்சியில் மயங்கி விழுந்த
முதியவர் சாவு
திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி சேர்ந்தவர் ராமசாமி (வயது 69 ) இவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி திருச்சி கலையரங்கத்தில் நடந்த மாவட்ட கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள…
Read More...
திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி சேர்ந்தவர் ராமசாமி (வயது 69 ) இவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி திருச்சி கலையரங்கத்தில் நடந்த மாவட்ட கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள… Read More...
தலைமை காவலரே மான் வேட்டையில் ஈடுபட முயன்ற சம்பவம் .
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்… Read More...
திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி.
திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி
செசன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை .
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருப்பஞ்சலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையன் இவரது… Read More...
இளம் பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்திய கரூர் பாஜக பிரமுகர் 2 இளம் பெண்களுடன் கைது .
கரூர் அருகே விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார்.
கரூர் தாந்தோணிமலை ஊரணிமேட்டில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கரூர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .
அதன்பேரில்… Read More...
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பற்றி அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒத்தக்கடை…


கடந்த ஆகஸ்ட் 19 8 2025 அன்று தனியார் youtube சேனலில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பற்றி திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியிருந்தார்.
இவர் மீது தமிழகம் முழுவதும் நடவடிக்கை… Read More...
பேரிச்சம்பழம் இறக்குமதி எனக்கூறி 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி சிகரெட் இறக்குமதி


தூத்துக்குடி: துபாய் ஜபல் அலி துறைமுகத்திலிருந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்தது.

அதில் ஒரு கன்டெய்னரில்… Read More...
பயணிகளிடம் பணம் பறிக்க முயன்ற போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது.
ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வெ. எண் 16617) போலி டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளை ஏமாற்ற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம்… Read More...
18 வயது மகளுடனும் தகாத முறையில் நடந்த தந்தை மற்றும் சித்தியின் தலையை தனியாக எடுத்த மகன் .
சேலம் அருகே தந்தை, சித்தியை தலை துண்டித்து படுகொலை செய்து, உடல் பாகங்களை 3 மூட்டைகளில் கட்டி 2 ஏரியில் வீசிய மகனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி… Read More...
திருச்சியில் ஐ.டி ஊழியரை ஹெல்மெட்டால் தாக்கி நகை, பணம் பறித்த 4 நபர்களுக்கு போலீசார் வலை .
திருச்சியில் ஐ.டி ஊழியரை ஹெல்மெட்டால் தாக்கி நகை, பணம் பறிப்பு .
4 நபர்களுக்கு போலீசார் வலை .
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 38 ). இவர் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து… Read More...
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுப்பு. சட்டக் கல்லூரி மாணவி வேதனை .
திருச்சி அரசு சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் பதிவில் கூறியிருப்பதாவது :-
பாலக்கரை காவல் நிலையத்தில் நான் ஒரு நபர் மீது புகார் கொடுத்தேன், இன்ஸ்பெக்டர் அதனை பெற்றுக் கொண்டார். ஆனால் 4/8/2025 அன்று கொடுத்த புகார்… Read More...