Browsing Category
கிரைம்
திருச்சி தென்னூரில் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பிசியோதெரபிஸ்ட் கைது
திருச்சி தென்னூரில்
சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம்; பிசியோதெரபிஸ்ட் கைது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த காதர்பாவா (வயது 49), திருச்சி தென்னூர் பஜார் பகுதியில் பிசியோதெரபி சிகிச்சை மையம் நடத்தி…
Read More...
Read More...
17 வயது சிறுவனுடன் 30 வயது பெண் . உல்லாசமாக இருந்ததை பார்த்த 6 வயது சிறுமியை …
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்திரா ராவ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மாயமானார்.
சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லையென்றதும்,…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற…
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வாலிபர் தோழனுடன் சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில்…
Read More...
Read More...
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார் .
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...
துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை… Read More...
திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. பெண் படுகாயம்.
திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில்
சிறுமி பலி.
மற்றொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை.
திருச்சியில் மழையால்
சுவர் இடிந்து விழுந்ததில்
சிறுமி பலியானார்.
மேலும் பெண் ஒருவர்…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் இரண்டு மனைவிக்காரர் தற்கொலை.
அரியமங்கலத்தில் தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை .
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .…
Read More...
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .… Read More...
துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர் .
துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்'
துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...
துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை… Read More...
நகை திருட்டில் ஈடுபட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர்.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு…
Read More...
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு… Read More...
மேயர் சொன்னா கேட்கணுமா அவர் என்ன பெரிய ஆளா ? திருச்சி பொன்மலை மண்டல உதவி ஆணையர் சண்முகம் தெனாவட்டு…
திருச்சி மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் ரெனால்ட்ஸ் ரோடு பகுதிகயில் மட்டும் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் என்ற பெயரில் ரோட்டோரம் உள்ள மாநகராட்சி பெட்டிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது சரி…
Read More...
Read More...
திருச்சியில் 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.
திருச்சியில் 4 மாணவிகளுக்கு
பாலியல் தொல்லை
ஆங்கில ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.
திருச்சியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு தந்த ஆங்கில ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு…
Read More...
திருச்சியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு தந்த ஆங்கில ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு… Read More...