Browsing Category
கிரைம்
திருச்சி அரியமங்கலத்தில் ஒரு தலை காதல் விவகாரம் . காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணனை தாக்கிய…
திருச்சி அரியமங்கலத்தில் ஒரு தலை காதல் விவகாரம் .
காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணனை தாக்கிய
அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது .
திருச்சி அரியமங்கலம்
மலையப்பநகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ் (வயது 32. )…
Read More...
Read More...
திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 21 வயது பெண் உட்பட 3 பேர் கைது .
திருச்சியில்
பள்ளி மாணவர்களுக்கு
கஞ்சா விற்ற 21 வயது பெண் உட்பட 3 பேர் கைது .
போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி 8 -வது தெரு பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த…
Read More...
Read More...
திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு.3 பேருக்கு வலை .
திருச்சி உலகநாதபுரம்
முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த
3 மர்ம நபர்களுக்கு வலை .
திருச்சி உலகநாத புரத்தில் முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மூன்று…
Read More...
Read More...
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம் மனைவி தற்கொலை. உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக…
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகிலுள்ள மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமிக்கு (வயது 26 ) இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாகிறது. இன்னும் குழந்தைகள் இல்லை.
தம்பதி இருவருமே மகிழ்ச்சியுடன்…
Read More...
Read More...
பட்டாவில் மாற்றம் செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி வருவாய் கோட்டாச்சியரின் நேர்முக…
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினர் கோபி. இவருக்கு சொந்தமான 11 ஆயிரத்து 70 சதுர அடி நிலம் திருச்சி கே.சாத்தனூரில் உள்ளது.
இந்த நிலத்திற்கான பட்டாவில் உரிமையாளர் பெயர் தவறுதலாக…
Read More...
Read More...
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும்…
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை எரித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே…
Read More...
Read More...
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே
கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.
போலீசார் நடவடிக்கை
திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார்…
Read More...
Read More...
இனிமேல் பிஜி நாயுடுவில் இனிப்பு வாங்குவீங்க … பென்சோசல்பைமெடு கலந்து தயாரித்த இனிப்பு…
திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரால் பிஜி நாயுடு ஸ்வீட் நிறுவனம் தொடங்கப்பட்டு கடந்த நான்கு தலைமுறைகளாக திருச்சியில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாலாஜி மற்றும் அவரது மகன் சாரநாத் பாலாஜி…
Read More...
Read More...
திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
திருச்சியில்
சுமை தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய
வாலிபர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32) இவர் சுமை தூக்கும் தொழிலாளி.
நேற்று முன் தினம் மணிகண்டன் இபி ரோடு…
Read More...
Read More...
திருச்சியில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக 18 பேரை கைது செய்த போலீசார் .
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 18 பேரை தீபாவளி அன்று போலீஸாா் கைது செய்தனா்.
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு…
Read More...
Read More...