Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் பணியில் இருந்த ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் மர்ம சாவு .

திருச்சியில் பணியில் இருந்த ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் மர்ம சாவு . கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை . திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை காவேரி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 56) இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே டிஆர்எம்…
Read More...

திருச்சி மன்னார்புரத்தில் தீயில் கருகி பெண் பரிதாப சாவு .

திருச்சி மன்னார்புரத்தில்தீயில் கருகி பெண் பரிதாப சாவு . திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சியாமளா தேவி (வயது 62) கடந்த 30 ந்தேதி ஷீலா தேவி வீட்டில் சாமி கும்பிட விளக்கை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்பொழுது…
Read More...

திருச்சி மண்டலத்தில் ஜனவரியில் காணாமல் போன 333 கைப்பேசிகள் மீட்டு,உரியவர்களிடம் ஒப்படைப்பு.

திருச்சி மண்டலத்தில் ஜனவரி மாதம் காணாமல்போன 333 கைப்பேசிகள் மீட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். திருச்சி மத்தியமண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கைப்பேசிகள் காணாமல் போனதாக ஜனவரி…
Read More...

திருச்சி அருகே சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி சாவு . யார் அவர் ?

திருச்சி அருகே விபத்து சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி சாவு . யார் அவர் ?போலீசார் விசாரணை . திருச்சி மாத்தூர் ரிங் ரோடு அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டு…
Read More...

திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து.7 பேர் மீது வழக்கு…

திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து . 7 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு. திருச்சி திருவரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண்…
Read More...

திருமணம் ஆன நபருடன் தொடர்பு இருந்ததால் ஹோமியோபதி மருத்துவ மாணவியான தனது மகளை கொன்றதாக தந்தை…

சேலத்தில் மருத்துவ மாணவி வர்ஷினி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது அப்பா வரதராஜன் காவல்துறை முன்னிலையில் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் திருமணமான ஒருவரை காதலித்ததே இந்த கொலைக்குக் காரணம் என்று அவர்…
Read More...

நிகிதா பொய் புகாரில் ஒன்றும் செய்யாத ஒருவரை அடித்து கொன்ற காவல்துறையினருக்கு ஜாமீன் வழங்க…

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார் காவல்துறையினரின் இந்த செயலை பார்க்கும் போது மனம் பதறுகிறது. ஒன்றும் இல்லாத வழக்கில் இளைஞர் ஒருவர் அடித்து…
Read More...

10ம் வகுப்பு மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த ஒரு மாதத்திற்கு முன் ஆயுதப்படை பெண் காவலரை திருமணம்…

பள்ளி மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த ஆயுதப்படை பெண் காவலரின் கணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தி.நகரை சேர்ந்த பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று…
Read More...

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து.

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து. 2 பேர் கைது. திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது58) ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு  ரவுடி ராஜேஷ் கண்ணன்…
Read More...

திருச்சியில் 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது காமக்கொடூரன்.

திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது உறவினர் கைது. சிறையில் அடைப்பு. திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள்…
Read More...