Browsing Category
கிரைம்
திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்….
திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்:
1.
திருச்சி சின்ன மிளகு பாறையில்
ஆட்டோ டிரைவர்
தூக்கிட்டு தற்கொலை .
கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை.
திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவரான…
Read More...
Read More...
நாட்டு வைத்தியராக நடித்தது 7 பவுன் தங்கச் சங்கிலி பறித்த முதியவர்.செய்வினை எடுப்பதாக கூறி நகை…
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகில் உள்ள கீழாத்தூர் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசிப்பவர் விசுவநாதன் (வயது 65).
அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 55). இவர்களது மகன்களுக்கு திருமணமாகி…
Read More...
Read More...
வியாபாரிகளை ஏமாற்றி கிரிமினலாக பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ்…
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க வியாபரிகள் புகார்.
அனைத்து வியாபாரிகள் திரண்டு வந்து மனு அளித்தனர்.
திருச்சி வயலூர் ரோடு, பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற…
Read More...
Read More...
ரூ.12 லட்சம் மதிப்புள்ள 81 செம்மறி ஆடுகள் பலி.போதை டிரைவர் கைது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ்.
இவர், கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தச்சங்குறிச்சி பகுதியில்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவு.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய…
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று
ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவுயார் அவர்? திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகாமையில் இன்று அதிகாலை ரெயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக…
Read More...
Read More...
வயலூர் முருகன் கோயிலில் ரூ.30.40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம் கிராவல், செம்மண் போடாமல்…
திருச்சியில் புகழ் பெற்ற வயலூா் முருகன் கோயிலில் அன்னதானக் கூடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர்.
திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் துணிகரம். மூதாட்டியின் 31/2 பவுன் செயின் பறிப்பு .
திருச்சி குமரன் நகரில் ஓடும் பஸ்ஸில் துணிகரம். மூதாட்டியின் 31/2 பவுன் செயின் பறிப்பு . பலே திருடன் சிக்கினான்.
திருச்சி சமயபுரம் பி. புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சுலோச்சனா (வயது 69). சம்பவத்தன்று இவர்…
Read More...
Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தில் மூதாட்டி மாயம்
திருச்சி சுப்ரமணியபுரத்தில் மூதாட்டி மாயம்.
திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்கா நகரைச் சேர்ந்தவர் இளங்குமரன் (வயது46 )இவரது தந்தை சண்முகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவரது தாயார் வசந்தி (வயது 75 ) அதே பகுதியில் இளங்குமரன்…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற சிறுவன்,ரவுடிகள் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் போதை மாத்திரைகள்
விற்ற சிறுவன்,சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது.
சிக்கிய சிறுவன் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைப்பு.
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை திருட்டு. 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த துணிகர சம்பவம்.
பிறந்து நான்கு நாட்களான ஆண் குழந்தையை தடுப்பூசி போடுவதாக பொய் கூறி கடத்திச் சென்ற பெண் கைது.
திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை திருச்சி…
Read More...
Read More...