Browsing Category
கிரைம்
திருச்சியில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தில் லாரி மோதி முதியவர் பரிதாப பலி .
திருச்சியில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாப பலி .
இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபரிதம்.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58) இவர் நேற்று வயலூர் ரோடு…
Read More...
Read More...
திருச்சியில் என்னையே கீழ இறக்கி விடுறியா எனக்கூறி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது .
திருச்சியில் என்னைய கீழ இறக்கி விடுற எனக்கூறி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது .
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கீழ கல்கண்டார் கோட்டைக்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த…
Read More...
Read More...
திருச்சி: மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது .
திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இரண்டு நபர்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை குடிநீா்த் தொட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக…
Read More...
Read More...
திருச்சி வரகனேரியில் வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல். 4 பேர் கைது.
திருச்சி வரகனேரியில்
வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல் 4 பேர் கைது.
திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், பெரியார் நகரை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடந்து முடிந்த கோவில் திருவிழா தொடர்பாக நேற்று…
Read More...
Read More...
கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 30 ஆண்டுகள் தலைமுறைவாக…
58 பேர் பலியான கோவை குண்டு வெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளின் குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தீவிரவாதச்…
Read More...
Read More...
திருச்சியில் பஞ்சர் கடைக்காரரை மதுபோதை தகராறில், கொலை செய்த பிச்சைக்காரன் உள்ளிட்ட 2 பேர் கைது.
திருச்சியில்
பஞ்சர் கடைக்காரரை மதுபோதை தகராறில், கொலை செய்த பிச்சைக்காரன் உள்ளிட்ட 2 பேர் கைது.
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது56), நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவர், லாரி ஓட்டுநரான அரியமங்கலத்தைச்…
Read More...
Read More...
திருச்சியில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்.2 பேர் கைது. 3 பேர் எஸ்கேப்…
திருச்சி கேகே நகரில்
ரூ 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
2 பேர் கைது,
கார் பறிமுதல்
திருச்சி கே.கே. நகர் காஜாமலை காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப்…
Read More...
Read More...
மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண் : ஒரே நாள் ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்.
மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண் : ஒரே நாள் ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹோசகோப்பழு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி (வயது 38). இவரது கணவர் ஆட்டோ ஓட்டுனர்…
Read More...
Read More...
வரதட்சணை கொடுமை. திருமணமான 4வது நாளிலேயே புதுப்பெண் தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (வயது 24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (வயது 37) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த…
Read More...
Read More...
அண்ணியுடன் உல்லாசம். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அண்ணன் அதிர்ச்சி செயல் .
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள…
Read More...
Read More...