Browsing Category
கிரைம்
ஸ்ரீரங்கத்தில் இளம் பெண் திடீர் மாயம்.போலீசார் விசாரணை.
ஸ்ரீரங்கத்தில்
இளம் பெண் மாயம்.
திருச்சி திருவரங்கம் அம்பேத்கர் கோகுலம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகள் ராதா (வயது 26) இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.16.61 லட்சம் மோசடி செய்த வாலிபர்…
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த பரமசிவம் மனைவி ராணி என்பவரின் செல்போன் எண்ணுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.அதை பார்த்த ராணி தனது மகனின் வேலைக்காக அதில் உள்ள எண்ணை…
Read More...
Read More...
திருச்சி அருகே குறைவான விலையில் தங்க கட்டிகள் தருவதாக கூறி ரூ..25 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியை சோந்த அன்வா் பாஷா தனது நண்பா் ஜெகதீஷ் மூலம், தஞ்சாவூா் மாவட்டம், பண்டார ஓடையைச் சோந்த முகமதுகனி மகன் ஜியாவுதீன் (வயது48) என்பவரிடம், தன்னிடம் வெளிநாட்டு தங்கக்கட்டிகள்…
Read More...
Read More...
விலை உயர்ந்த பைக்குகளை சென்னையில் திருடி திருச்சியில் விற்ற வாலிபர்கள் கைது.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). இவர் கடந்த 16 ஆம் தேதி வழக்கம்போல பணி முடிந்து வீட்டிற்கு சென்று, தனது கேடிஎம் பைக்கை வாசலில் நிறுத்திட்டு தூங்க சென்றுள்ளார்.மறுநாள் காலையில் பைக்…
Read More...
Read More...
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் 5 பவுன் நகை பணத்தை இழந்த பெண்
திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை, பணம் அபேஸ்.
தேனி மாவட்டம் செட்டிப்பட்டி குருசாமி தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் இவரது மனைவி சுமதி (வயது 40).
சம்பவத்தன்று இவர் திருச்சி வந்தார். திருச்சி காந்தி…
Read More...
Read More...
வையம்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்.உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ் பாபு அதிரடி…
திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
இன்று ( 20.09.2023 புதன்கிழமை) திருச்சிராப்பள்ளி, வையம்பட்டி பகுதியில் உள்ள கோகுல் பேக்கரி டீ ஸ்டால் என்ற கடை…
Read More...
Read More...
திருச்சி ஆவினில் ஓர் லிட்டர் பால் 2060 ரூபாயாம்.மெகா மோசடி அம்பலம்.
திருச்சி மாவட்டத்தில், லிட்டர் ஆவின் பால் கொள்முதலுக்கு, 2,060 ரூபாய் வழங்கி, 82 லட்சம் ரூபாய் வரை, 'மெகா' மோடி நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது.
திருச்சி மாவட்டம் சோபனபுரம் பால் கூட்டுறவு சங்கத்தில், பால்…
Read More...
Read More...
திருச்சியில் முதல்வரின் உருவ பொம்மை எரித்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள். தடுக்காத…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் 17.09.2023ந்…
Read More...
Read More...
காதலனுடன் மாணவி உல்லாசம். வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது.
பெங்களூரு கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஓட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் நயனா மற்றும் அவரது கணவர் கிரண் நிர்வகித்து வருகின்றனர்.
நயனாவின் உறவினர் வீட்டு பெண் ஒருவர்…
Read More...
Read More...
திருச்சி:லாட்டரி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐஜேகே பிரமுகர் கைது.
திருச்சியில்
கஞ்சா கடத்திய ஐ.ஜே.கே.
பிரமுகர் கைது.
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர்
குணா என்கிற குணசேகரன் (வயது 53).
இவர் திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார்.
இவர்…
Read More...
Read More...