Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி: இரு வேறு சம்பவம். வாலிபர் மற்றும் முதியவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று தற்கொலை.

திருவானைக்காவலில் பரிதாபம்: அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று முதியவர் சாவு மற்றொரு சம்பவத்தில் பெற்றோர் திட்டியதால் வாலிபரும் உயிரை மாய்த்தார். திருவானைக்காவலில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்ற முதியவர்…
Read More...

பாண்டிச்சேரி பாஜக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வாலிபர்கள் ஏழு பேர் திருச்சி கோர்ட்டில் சரண்…

வெடிகுண்டு வீசி பாண்டிச்சேரி பாஜக நிர்வாகி கொலை: திருச்சி நீதிமன்றத்தில் 7 வாலிபர்கள் இன்று சரண் அடைந்தனர். பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே கல்லூரி மாணவனை தாக்கி இருசக்கர வாகனம் கொள்ளை.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செக்போஸ்ட் அருகே கல்லூரி மாணவனை வழிமறித்து தாக்கி, மொபட்டை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி…
Read More...

மணப்பாறை: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மேலும் ஒரு திருச்சி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளியாகி கடைசியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன. ஏற்கனவே…
Read More...

காவல் நிலையம் புகுந்து தாக்கிய திமுகவினர் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் இன்று கிடைத்தது.

காவல் நிலையம் புகுந்து தாக்கிய திமுகவினர் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன். திருச்சி நீதிமன்றம் இன்று உத்தரவு. திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் காலனியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு திரும்பிய போது திமுக அமைச்சர்…
Read More...

திருவெறும்பூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது.ஒருவன் தப்பி ஓட்டம்.

திருவெறும்பூரில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது; ஒருவன் தப்பி ஓட்டம். திருச்சி திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ரவி. இவருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு. திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு குமுளி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 34) இவர் பெங்களூர் ஐ.டி. கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த…
Read More...

திருச்சியில் இன்டிரியர் டெக்கரேஷன் அலுவலகத்தில் லேப்டாப்கள், பணம் திருட்டு.

திருச்சி காஜா நகரில் உள் அரங்க வடிவமைப்பாளர் அலுவலகத்தில் நகை, பொருட்கள் திருட்டு. திருச்சி பொன்மலைப்பட்டி கீழ உடையார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர கோபால் ( வயது 39). இவர் காஜா நகரில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில்…
Read More...

திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி திடீர் மாயம்.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் கல்லூரி மாணவி திடீர் மாயம். திருச்சி கொட்டப்பட்டு ஜெ. ஜெ. நகர் புதுக்கோட்டை மெயின் ரோடு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து…
Read More...

திருச்சி: டிப்ளமோ பட்டதாரி வாலிபர் மற்றும் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் டிப்ளமோ பட்டதாரி உட்பட இரண்டு பேர் தற்கொலை. திருச்சி கீழ அம்பிகாபுரம் இந்திரா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெபஸ்டின். இவரது மகன் சாம்சங் டேனியல் (வயது 21) டிப்ளமோ மெக்கானிக்கல்…
Read More...