Browsing Category
கிரைம்
திருவெறும்பூர்:பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர்…
திருவெறும்பூர் அருகே பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது .
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் 11வதுகுறுக்கு தெருவை சேர்ந்தவர் எட்வின்ராஜ் இவர் திருவெறும்பூர் அருகே…
Read More...
Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு…
திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு தற்கொலை
உடலை கைப்பற்றி கேகே நகர் போலீசார் விசாரணை.
திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெரு பகுதியைச்…
Read More...
Read More...
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விசிக பிரமுகர் மனு .
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விசிக பிரமுகர் மனு .
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம். ஏத்தாப்பூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் மா.இளவரசன் மனு…
Read More...
Read More...
திருச்சி என் ஐ டி கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை . காதல் தோல்வி காரணமா?
திருச்சி என்.ஐ.டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்திப்மீனா (வயது 21) என்ஐடியில் உள்ள விடுதியில் தங்கி பிடெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த…
Read More...
Read More...
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது.ஒருவர்…
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் கைது .
திருச்சி பாரதியார் சாலை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டோன்மென்ட்…
Read More...
Read More...
வீடியோகாலில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டி மருத்துவரிடம் ரூ.1.19 கோடி பறித்த திருச்சியை…
வீடியோகாலில் சிபிஐ அதிகாரி போலபேசி டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டி முத்துப்பேட்டை மருத்துவரிடம் ரூ.1.19 கோடி பறித்த மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன்…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரா பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் புகுந்து மாணவர்களை தாக்கி செல்போன்கள்,…
திருச்சி சமயபுரம் அருகே இயங்கி வரும் ஸ்ரீ ஆதிசங்கரா பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதியில் 50 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் .
இந்த நிலையில் நேற்று இரவு மூன்று இருசக்கர வாகனங்களில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து கஞ்சா போதையில்…
Read More...
Read More...
திருச்சி தங்கையின் கணவருடன் கள்ளத்தொடரில் இருந்த மனைவியை கண்டித்த கணவனை தலையணையால் அமுக்கிக்…
திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 40) பிறவியிலே காது கேட்காது, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார் .
இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (வயது…
Read More...
Read More...
திமுகவினருக்கு என்னை இரையாக்க முயற்சி. திமுக பிரமுகர் குறித்து அதிமுக எம்எல்ஏவிடம் கல்லூரி மாணவி…
திமுகவினருக்கு என்னை இரையாக்க முயற்சி. திமுக பிரமுகர் குறித்து அதிமுக எம்எல்ஏவிடம் கல்லூரி மாணவி கண்ணீர் புகார்.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
…
Read More...
Read More...
திருச்சியில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சியில் காதல் தோல்வியால்
வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை .
மதுபோதையில் திடீர் முடிவு .
திருச்சி ஏர்போர்ட் பட்டத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் குணால் (வயது 24) திருமணம்…
Read More...
Read More...