Browsing Category
கிரைம்
வழக்கை விரைந்து முடிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் ஆய்வாளர் இன்று கைது
தென்காசியில் வழக்கை விரைவில் முடித்து, வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடையம் காவல்நிலைய பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
லஞ்சவழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...
Read More...
மதுபோதையில் பணிக்கு வந்த தலைமைக் காவலர்கள் சஸ்பெண்ட்: எஸ்.பி அதிரடி உத்தரவு.
ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணியின் போது, மது போதையில் இருந்த 2 தலைமைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்றவர் கைது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி பிரிப்பதில் தகராறு, கூலித்தொழிலாளியான சித்தப்பா வெட்டி கொலை
அண்ணன் மகன் கைது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலிபிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டி கொலை…
Read More...
Read More...
அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார…
தென்காசியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் இளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை இன்று (ஏப்ரல் 11) சுகாதாரத்துறை…
Read More...
Read More...
திருச்சி கோட்டை பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.
திருச்சி கோட்டை பகுதி வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.
திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள ஓர்…
Read More...
Read More...
இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமா இல்லை ? பெண் இன்ஸ்பெக்டரை ஓபன் மைக்கில் வறுத்தெடுத்த…
அரியலூரில் எஸ்.பி அலுவலகத்திற்கு தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வந்த பெண்ணிடம் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் தகாத முறையில் பேசிய நிலையில் அதை குறிப்பிட்டு டி.ஐ.ஜி.வருண்குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் 2 ஆம்னி வேனுடன் கைது .
ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல்.
நேற்று புதன்கிழமை 09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாமளா தேவி…
Read More...
Read More...
காவல் நிலையம் முன் சகோதரிகள் விஷம் குடித்த விவகாரம் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.…
தஞ்சாவூரில் கைதான அண்ணனை விடுவிக்க கோரி காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை பரிதாபதாக உயரிழந்தார்.
மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை இன்று காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு…
Read More...
Read More...
டாஸ்மாக் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…
திருச்சியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
டாஸ்மாக் தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு போராட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது .
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய…
Read More...
Read More...
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள யானைத் தந்தத்தை விற்க முயன்ற பெண் உள்ளிட்ட 6 பேர் கைது
கரூரில் யானைத் தந்தங்களை விற்க முயன்ற திருச்சி பெண் உள்பட 6 பேரை வனத்துறையினா் கைது செய்துள்ளனர்.
கரூா் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ள ஒரு கும்பல் யானை தந்தங்களை விற்க முயற்சிப்பதாக கரூா் மாவட்ட…
Read More...
Read More...