Browsing Category
கிரைம்
சைவ, வைணவ மதத்தினரை இழிவாக பேசிய ஆபாச அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பாஜகவினர்…
அமைச்சர் பொன்முடி மீது புகார்: சைவ, வைணவ மதத்தினரை இழிவாக பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
…
Read More...
Read More...
திருவெறும்பூரில் கஞ்சா வியாபாரிகளை மடக்கி பிடித்த போலீசாருக்கு எஸ் பி நேரில் பாராட்டு.
திருவெறும்பூா் பகுதியில் கஞ்சா விற்றவா்களை கைது செய்த தனிப்படையினரை திருச்சி எஸ்.பி. நேற்று திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
கடந்த 10-ஆம் தேதி திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த் பனாவாத் தலைமையிலான…
Read More...
Read More...
முகமது அலி ஜின்னா மதுக்கும் மாமிசத்திற்கும் அடிமையானவர் . அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு .
டாக்டர். அம்பேத்கர் 135வது பிறந்த நாள் விழா, சமத்துவ நாள் விழாவாக நேற்று வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தனியார் மண்டபத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர்…
Read More...
Read More...
கர்ப்பத்தை தொப்பை எனக்கூறி 3வது நபரை திருமணம் செய்த பெண்
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த சோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவருக்கு 40 வயது ஆகிறது.
இவர் 3வதாக ஒரு கூலித்தொழிலாளியை திருமணம் செய்தார். ஆனால் அப்போது வேறு ஒருவருடன் ஜாலியாக இருந்ததால் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த…
Read More...
Read More...
திருச்சியில் லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.10 கோடி வரை ஏமாற்றிய கணவன், மனைவி, மாமனார் மீது புகார்.
இன்று திருச்சி மாவட்டம் அண்ணாநகர் போலீஸ் குவார்ட்டர்ஸ் அருகே வசித்து வரும் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சூர்ய கலா மற்றும் அவரது தகப்பனார் பார்த்திபன் ஆகியோர் இணைந்து பணம் தேவை இருக்கும் பெரிய முதலாளிகளிடம் தொடர்பு கொண்டு லோன் பெற்று…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் ஒருவர் தற்கொலை.
ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை
போலீசார் விசாரணை .
ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (வயது 40) இவர் திருமணம் ஆகாதவர். இந்நிலையில் தொழில் நடத்துவது…
Read More...
Read More...
திருச்சி பொதுக் கழிப்பறையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து ஷேர் செய்த வாலிபரிடம்…
திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம் பாதுஷா (வயது 28). ஐஸ் வியாபாரி. இவர், கடந்த ஏப்.3ம் தேதி வீட்டில் ஒரு பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக உறையூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.…
Read More...
Read More...
ஜார்கண்டில் இருந்து 15 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருச்சி வாலிபர் ரயில் நிலையத்தில் கைது
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னைக்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் 15 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய திருச்சி இளைஞரை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்…
Read More...
Read More...
திருச்சி கொள்ளிடம் பாலம் அருகே அடையாளத் தெரியாத வாகனம் மோதி தாய் மகள் சம்பவ இடத்திலேயே பலி. தந்தை…
திருச்சி அருகே நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா். தந்தை, மகன் படுகாயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது…
Read More...
Read More...
திருச்சி வயலூர் கோவில் வந்த முருக பக்தரை என்னடா மயிறு செருப்பால அடிப்பேன் என்ற டி எஸ் பி
திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம், காவடி எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
திருவிழாவை முன்னிட்டு…
Read More...
Read More...