Browsing Category
கல்வி
திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் இன்று உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை யூத் ரெட் கிராஸ் சார்பாக உலக எயிட்ஸ் தின… Read More...
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள்.…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில்
மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள். குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி.
உயிர் தகவலியல் துறை சார்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது .
… Read More...
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக…
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழா இன்று வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில், மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் இன்று… Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா:’முன்னாள் நீதிபதி…
இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து
நாம் பெற்றுள்ள உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும்
திருச்சி விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேச்சு.
நாம் பெற்றுள்ள உரிமையை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான உலக அறிவியல் தின…
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான உலக அறிவியல் தின திருவிழா இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் நாளான இன்று 26 .11.25 புதன்கிழமை நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி செயலர்…
Read More...
Read More...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி .உள்ளிட்ட11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு, விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திங்கள் கிழமை (24.11.25) அறிவிக்கப்பட்டுள்ளது
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...
Read More...
திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான யோகா போட்டி.1000 க்கும்…
திருச்சியில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது .
ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள்.
திருச்சி தன்வர் யோகா ஸ்டுடியோ மற்றும் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் நல அமைப்பு இணைந்து இன்று திருச்சி சத்திரம் பேருந்து…
Read More...
Read More...
இனி பழைய ஓய்வூதியம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் உறுதி . வரும் தேர்தலில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள்…
தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் திமுக அரசு தெரிவித்ததன் மூலம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More...
Read More...
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...
Read More...
உருவ கேலி செய்து 9ம் வகுப்பு மாணவியை கொன்றுள்ள 3 அரசு பள்ளி ஆசிரியைகள் மீது பள்ளிக்கல்வித்துறை…
அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிகடை பகுதியை சேர்ந்தவர்…
Read More...
Read More...