Browsing Category
கல்வி
அரசு தலைமை மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த மருத்துவர். இவனெல்லாம் டாக்டர் ஆகி…
பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான… Read More...
நம் முதல்வர் கூறுவது போல் மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். திருச்சி இஆர்.பள்ளி…
திறமைகளை வளர்த்து மாணவர்கள் படிப்பில்
கவனம் செலுத்த வேண்டும்
திருச்சி இஆர்.பள்ளி விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேச்சு.
திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்தவில் முதல்
இடங்களை பிடித்த… Read More...
கலிகாலம் என்பது இதுதானா ? தஞ்சையில் 9ம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த பெண் குழந்தை . அப்பா 10ஆம் வகுப்பு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு… Read More...
பொங்கல் அன்று நடைபெற இருந்த சி ஏ தேர்வு தள்ளிவைப்பு . ஜசிஏஐ அறிவிப்பு.
பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பட்டயத் தணிக்கை அடிப்படைத் தோ்வு வேறு தேதிக்கு மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் சி.ஏ. என்றழைக்கப்படும் பட்டயத் தணிக்கை ும்… Read More...
லால்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் பலி.காரணம்?
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவை… Read More...
ரூ.90 ஆயிரம் மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்த திருச்சி கலெக்டர். கண்ணீர் மல்க நன்றி…
காந்தி மார்க்கெட் கூலித் தொழிலாளியின் ரூ.90 ஆயிரம் மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்த திருச்சி கலெக்டர்.
திருச்சி மாநகரம் பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 42), கூலித் தொழிலாளியான இவர், திருச்சி… Read More...
திருச்சி எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரி ஆசிரியருக்கு அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆப் இந்தியா…
அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆசிரியர் விருது
புது தில்லி,
1974ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி, தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (National Physical Laboratory), புது தில்லியில் நிறுவப்பட்ட அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியா… Read More...
விடுதியில் தங்கி படித்த 17 வயது மாணவியை தனியாக வீடு எடுத்து 2 மாதம் கர்ப்பம் ஆக்கிய 3 பேருக்கு வலை .
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த17 வயது மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று… Read More...
திருச்சி என்.ஆர் ஐ ஏ எஸ் அகாடமி 21 ஆண்டுகளில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை உருவாக்கி…
திருச்சி என்.ஆர்.
ஐ.ஏ.எஸ். அகாடமியில்
45-வது வெற்றி விழா -
மாணவர்கள், பெற்றோருக்கு பாராட்டு.
திருச்சி ராம்ஜி நகர் கே.கள்ளிக்குடியில் அமைந்துள்ள
என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி மற்றும் மத்திய… Read More...
ஐக்கிய நாடுகளுக்கான சர்வதேச இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்…
இந்தியாவின் ஐக்கிய நாடுகளுக்கான சர்வதேச இயக்கம் சார்பாக இரண்டு நாள் (26/10/2024 /27/10/2024) நிகழ்ச்சியாக திருச்சியில் உள்ள கேர் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சியில் இருந்து பல்வேறு பள்ளியிலிருந்து… Read More...