Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

நாளை நடைபெற உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன 7 வது பட்டமளிப்பு விழாவில் 82 மாணவர்கள் பட்டம் பெற…

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (IIITT), 2025 ஆம் ஆண்டு பல்வேறு பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்காக தனது ஏழாவது பட்டமளிப்பு விழாவை, நாளை 1ம் தேதி.அக்டோபர் 2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு…
Read More...

திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி வேண்டி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கையெழுத்து…

திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு இன்று வரை விடுதி வசதி ஏற்படுத்தப்படாமல் இருப்பது மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையை மாற்றி,…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி இதழ் வெளியீட்டு விழா.

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி இதழ் வெளியீட்டு விழா. திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பாக ' நேமோசின் நேக்ஸஸ்' என்ற…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு  இடையிலான கபடி போட்டியில் 10வதுஆண்டாக ஜமால் முகமது கல்லூரி…

பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு  இடையிலான கபடி போட்டியில் 10வதுஆண்டாக ஜமால் முகமது  கல்லூரி சாம்பியன். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளின் மண்டலங்களுக்கு …
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்ட அறிமுகப் பயிற்சி.

திருச்சி நான் முதல்வன் திட்டம் அறிமுகப் பயிற்சி. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் திட்டம் 2022 முதல் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதலாமாண்டு இளங்கலைப்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா ? போலீசார் விசாரணை.

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா ? போலீசார் விசாரணை ஸ்ரீரங்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மீனாட்சி. இவரது 19 வயது மகள் ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
Read More...

மரபு சாரா எரிசக்தியில் செங்குத்தாக சுழலும் காற்றாலை மின் உற்பத்தியைத் தொடங்கி கிராம மக்களிடம்…

திருச்சி மணிகண்டம் யாகப்புடையான்ப்படடியில் மரபுசாரா எரிசக்தி செங்குத்தாக சுழலும் காற்றலை மின் உற்பத்தி அலகு தொடக்க விழா. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை முயற்சியில் புதுடெல்லி மத்திய கல்வி…
Read More...

திருச்சி: இன்ஜினியரிங் கல்லூரி 17 வயது மாணவியிடம் இன்னர் சைஸ் என்ன என்று கேட்டு கட்டிப்பிடித்து…

திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் அதே கல்லூரியில் பணிபுரியும் ஒரு…
Read More...

மாணவியிடம் தனது பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்திய அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி தமிழ் பேராசிரியர்…

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவியிடம் வரம்பு மீறி பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. தமிழ் துறையில் பேராசிரியராக நாகராஜன் என்பவர்…
Read More...

ஆசைக்கு இணங்கும் படி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி…

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தற்போது ஒரு பெரும் அதிர்ச்சிகரமான விவகாரத்தில் சிக்கியுள்ளது. கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், கல்லூரி…
Read More...