Browsing Category
அரசியல்
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.திருச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின்…
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். பறக்கும் படை சோதனையால் வியாபாரிகள் கடும் பாதிப்பு .
திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தகர் அணி வலியுறுத்தல்.
திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின்…
Read More...
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம் எம்ஜிஆர் சிலைக்கு உடனடியாக விடுதலை கொடுத்த பகுதி செயலாளர் வெங்கட்…
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலை இன்று மாலை வரை மூடி வைக்கப்பட்டுள்ளதாக திருச்சி எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
அதிமுக மாநகர மாவட்ட செயலாளர்…
Read More...
Read More...
திருச்சி கிழக்குத் தொகுதியில் தற்போது வரை துணியால் மூடி இருக்கும் எம்ஜிஆர் சிலை.துணியைக் கூட அகற்ற…
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் தலைவா்களின் சிலைகள் மற்றும் உருவப் படங்களை மறைக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிலைகளை துணியை கொண்டு மூடினர்.
பின்னா், ஒரு சில நாள்களிலேயே தோ்தல்…
Read More...
Read More...
மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, துறையூர் எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்லாமல்…
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திமுக நிர்வாகி ஒருவர் மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் சிறை சென்றிருக்கும் பரபரப்பான சம்பவம் திமுக கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியையும்,…
Read More...
Read More...
தவெக மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழக திருச்சி மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பாஷா…
Read More...
Read More...
சின்னமா முன்னிலையில் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்த அதிமுக…
அதிமுகவிலிருந்து விலகி புரட்சித்தாய் சின்னமா முன்னிலையில் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து கொண்ட வீரபாண்டி சட்டமன்ற தொகுதியின் முக்கிய பிரமுகர் சோலைக்குமரன் என்கிற குட்டி .
வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட தவெகவினர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் தமிழக முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில்
மணப்பாறை தெற்கு…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பாக முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் அமைச்சர் மகேஷ்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் பாக முகவர்கள் (Booth Agents) ஆலோசனைக்…
Read More...
Read More...
சமீபத்திய கருத்துக்கணிப்பு :அதிமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.விஜய் அரசியலில்…
முன்னணி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த ஆய்வின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 140 இடங்களை கைப்பற்றி…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கிய பழனியாண்டி…
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரம்பசு மாட்டை தானமாக வழங்கினார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி .
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற…
Read More...
Read More...