திருச்சி 14-வது வார்டில் ரூ.25 லட்சத்தில் கட்டபட்ட
மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை
முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் - 1 வார்டு 14 -மாமன்ற உறுப்பினர் அலுவலகம்,… Read More...
திருச்சியில் இன்று அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழக கூட்டத்தில கொடி அறிமுகப்படுத்தி
தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,கொடி அறிமுக… Read More...
லால்குடி அருகே
செல்போனில் பிரீ பையர் போன்ற விளையாட்டுகளை விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை .
திருச்சி லால்குடி அருகே உள்ள கே,கே. நல்லூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் இவரது மகன்… Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வார்டு பகுதியில் உள்ள காந்திநகரில் ஒரு மின்கம்பம் (எண்:W-31/ 8-70) மிகவும் மோசமான நிலையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மின்கம்பம்… Read More...
ஜீயபுரம் அருகே
திருமணமான 2 மாதத்தில் தங்கையை கைவிட்டதால் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் .
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 20).
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த… Read More...
நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி கருமண்டபம் பத்மநாதன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர். வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.
கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக… Read More...
திருச்சி 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா .இவர் திமுக தென்னூர் பகுதி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் பகுதி செயலாளர்களுக்கு இல்லாமல் இவருக்கு தமிழகத்தின் சிறந்த பகுதி… Read More...
மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக
திருச்சி மாநகரில் நாளை 21-ந்தேதி குடிநீர் வினியோகம் ரத்து.
மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி… Read More...
பராமரிப்பு பணியின் காரணமாக இன்று திருச்சி மாநகர பகுதிகளில்
மின்தடை:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று ( 20-ந் தேதி)… Read More...
சுமார் 500 சவரன் ஆபரண தங்கம், 2 கோடி ரூபாய்க்கும் மேலான உண்டியல் காணிக்கை மற்றும் கோவில் திருப்பணி நன்கொடை தொகை எங்கே?
முறைகேடு செய்த பூசாரிகள் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி மால்வாய்… Read More...