திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்குக்… Read More...
சட்டசபை தேர்தல் நடந்த நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த ஊரான அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காளை வளர்ப்பு சங்கம் சார்பில் மாபெரும்… Read More...
மக்களுக்காக உழைத்து வரும் சமூக சேவகி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர் கீ. காயத்திரி. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்து இறுதி பணிகளிலும் செய்து வருகின்றனர்.
வேட்பாளர்களின்… Read More...
திமுக அரசை கண்டித்து அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்.
திருச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை… Read More...
தேர்தல் இயங்கும் நேரத்தில் பல நிறுவனங்களும் அமைப்புகளும் கருத்துக்கணிப்பு வெளியிடுவது வழக்கம்.
இதற்கு முன்பும் சில கருத்துக்கணிப்புகள் வெளியானது.. அதில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் முதலமைச்சர்… Read More...
திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களில் நேற்று திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.10 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள்… Read More...
சேவை குறைபாடு செய்த தனியாா் நிதி நிறுவனம் (எல் அண்ட் டி ) திருச்சியைச் சோ்ந்தவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாப்பிள்ளை நாயக்கன் குளத் தெருவைச் சோ்ந்த… Read More...
திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா.
திருச்சி அதவத்தூரில் உள்ள சென்ட் ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் கராத்தே பயிலும் மாணவ மாணவிகளுக்கு பெல்ட் (பட்டை) மற்றும் சான்றிதழ்கள் வழங்கும்… Read More...
இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர்… Read More...
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற… Read More...