திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்த நாள் முதல் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுதி என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில்… Read More...
அ.தி.மு.க. -பாஜக நம்மை உதாசீனப்படுத்தியது;
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. கூட்டணியை 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் திருவானைக்கோவில் பொதுக்கூட்டத்தில் கே.கே.செல்வகுமார் பேச்சு.
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழர்… Read More...
நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்கம், ஜ.ஜே.கே நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.
நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் 86வது நினைவு… Read More...
திருச்சி கோட்ட வணிக மேலாளர், சீனியர் டி.சி.எம் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து டிஆர்இயு கண்டன ஆர்ப்பாட்டம்.
தொழிற்சங்க நிர்வாகியிடம் அநாகரிக முறையில் நடந்து கொண்ட டி .சி .எம் ஐ கண்டித்து டிஆர் இயு சார்பில் கண்டித்து போஸ்டர்… Read More...
கொள்முதல் விலை கிடைக்க வலியுறுத்தி
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அச்சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான… Read More...
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில்
போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது .திருச்சி கே.கே. நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கே.கே. நகர் காவல் நிலைய… Read More...
கீழ அரசூர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அரசூர் கிராமத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை (மார்ச் 1) முன்னிட்டும்… Read More...
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுபிடி வீரா்கள் உள்பட 61 போ் காயமடைந்தனா்.வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டி கிராமத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு,… Read More...
தமிழகத்திலேயே மிகவும் புகழ்பெற்ற சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று ஸ்ரீரங்கம் தொகுதி.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் போட்டியிட்டு வென்றதன் இத்தொகுதி புகழ்பெற்ற தொகுதியாக மாறியது.அதிமுக தொகுதியான இது கடந்த முறை ஏற்பட்ட எதிர்ப்பு… Read More...
திருச்சி மேலஅம்பிகாபுரத்தில் திருமணமான 8வது மாதமே மனைவி பிரிந்து சென்ற விரட்டியில் கார் டிரைவர் தற்கொலை .
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது இளைய மகன் நந்தா (வயது 26). கார் டிரைவரான… Read More...