திருச்சியில் திருநங்கையை கொலை செய்த வாலிபர்களுக்கு போலீசார் வலை.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல காவக்காரத் தெருவைச் சோந்தவா் திருநங்கை மணிகண்டன் என்கிற மணிமேகலை (வயது 28). இவா் நேற்று இரவு பிச்சாண்டாா் கோயில் ஊராட்சி வாழவந்தபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கரையோரத்தில்… Read More...
…