Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் திருநங்கையை கொலை செய்த வாலிபர்களுக்கு போலீசார் வலை.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல காவக்காரத் தெருவைச் சோந்தவா் திருநங்கை மணிகண்டன் என்கிற மணிமேகலை (வயது 28). இவா் நேற்று இரவு பிச்சாண்டாா் கோயில் ஊராட்சி வாழவந்தபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கரையோரத்தில்…
Read More...

திருச்சி முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைத்திட போலீஸ் கமிஷனருக்கு உபயோகிப்பாளர் உரிமை பாதுகாப்பு…

திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (39). இவர் சித்த மருத்துவம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று முதல் நாள் (11ம் தேதி) இரவு ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது…
Read More...

திருச்சி மாவட்டத்தில் வீலிங் செய்த மேலும் 9 இளைஞர்கள் கைது. வீலிங் செய்பவர்கள் மீது புகார் செய்ய…

திருச்சி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்த மேலும் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய…
Read More...

அதிமுக தெற்கு மாவட்ட பூத் கமிட்டி நோட் பதிவேற்றும் பணியினை ஆய்வு செய்தார் மாவட்ட செயலாளர் குமார்

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது சில வாரங்களாக பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பின்பு அதன் நிர்வாகிகளுடன் ஒவ்வொரு பூத்தாகச் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
Read More...

10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற கடைசி தேதி அறிவிப்பு.

செப்டம்பா் 2015 முதல் அக்டோபா் 2018 வரையிலான பருவங்களில் தோவெழுதிய பத்தாம் வகுப்பு தனித்தோவா்கள், தங்களின் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தோவை செப்டம்பா் 2015 முதல்…
Read More...

உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று முதல் அரை இறுதி போட்டி. நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து முடிந்தது. இதில் எந்தபோட்டியிலும்…
Read More...

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர்…

புதுக்கோட்டையில் மருத்துவர் இல்லாத நிலையில், விபத்தில் சிக்கியவருக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை அளித்து உதவிய வீடியோ வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூரில் ஆரம்ப…
Read More...

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை…

முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ்…
Read More...

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி இன்று கைது. என்கவுன்டரில் கொல்ல முடிவா? குடும்பத்தினர் கதறல்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லம்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் பிரபல ரவுடி பப்புலு என்கிற ஜெ.பிரபு இன்று மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் பிரபல ரவுடியான இவரது மீது பல்வேறு வழக்குகள்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போது நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் திடீர் மரணம். திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராம் (வயது 57) இவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக…
Read More...