திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது .300 கிலோ அரிசி பறிமுதல்
கள்ளச் சந்தையில் விற்பனை:
திருச்சியில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது
300 கிலோ அரிசி, வாகனம் பறிமுதல்
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை, திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி… Read More...