Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து.

திருச்சி மாநகராட்சி பொது தரைமட்ட கிணறு ஆண்டவா் ஆசிரமம் நீரேற்று நிலையத்திலிருந்து, பழைய கரூா் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீா் உந்து குழாயில், நேற்று திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பழைய எல்லக்குடி,…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். மாநகர செயலாளர் மதிவாணன் பங்கேற்பு. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் பொன்மலை…
Read More...

சனாதனம் பற்றிய உதயநிதியின் சர்ச்சை பேச்சு. கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளீர்கள்.…

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், "சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா…
Read More...

ஜி-கார்னர் பாலம் சீரமைக்கும் பணி முடிவு. விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது . வாகன ஓட்டிகள்…

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜி-கார்னர் அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதி அதிக போக்குவரத்து காரணமாக பழுதடைந்திருப்பது கடந்த ஜன.11ம் தேதி கண்டறியப்பட்ட உடன் அந்த சாலையில் போக்குவரத்தினை மாற்றி அப்பகுதியின் மற்றொரு சாலை இருவழி…
Read More...

சாதிக் பாஷாவின் போதை பொருள் தொழிலுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியும் உடந்தை. திருச்சியில் நடைபெற்ற…

போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்…
Read More...

திருச்சியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. பறவைகளின் இருப்பிடங்கள், அவற்றின் எண்ணிக்கை, வாழ்க்கை குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இக்…
Read More...

திருச்சியில் 100 சதவிதம் மேலாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காரணம்….

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கிவைத்த…
Read More...

முன்னணி தமிழ் திரைப்பட நடிகர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய உள்ளதாக படங்கள் வெளியீடு.

நடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரைபட பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரபல நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை நடிகர், டைரக்டர் தியாகராஜன்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள மாநில செயற்குழு கூட்டத்தில் மீண்டும் மோடியை பிரதமராக்க…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முழு ஆதரவு:. மீண்டும் மோடியை பிரதமராக்க அயராது உழைக்க வேண்டும் மதச்சார்பற்ற ஜனதா தள மாநில செயற்குழுவில் தீர்மானம். தேவகவுடாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், தேசிய ஜனநாயக…
Read More...

திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு மற்றும்…
Read More...