Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போலி தங்க கட்டிகளை விற்ற 7 பேர் கொண்ட கும்பலை அடுத்த நாளே தட்டி தூக்கிய திருச்சி தனிப்படை…

திருச்சியில் போலி தங்கக் கட்டிகள் விற்ற 7 பேரை மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடியைச்…
Read More...

திருச்சி அருகே காதலிப்பதாக கூறி பலமுறை உல்லாசம்.10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் விக்னேஸ்வரன் (வயது 21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியிடம்…
Read More...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. நீதிமன்ற ஆணைப்படியும் ,மாவட்ட பதிவாளர் அலுவலக அறிக்கையின் படியும் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான…
Read More...

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு : திருச்சியில் வழக்கறிஞர்கள் இன்று பிரம்மாண்ட…

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு : திருச்சியில் வழக்கறிஞர்கள் இன்று பிரம்மாண்ட பேரணி 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. மத்திய அரசு 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து அதை ஜூலை ஒன்றாம்…
Read More...

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே துர்கா ஸ்டாலினை அழைக்க சென்ற அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது.

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர…
Read More...

3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் சார்பில் மாபெரும்…

புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சியில் நாளை வழக்கறிஞர்கள் பேரணி. 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொது பொதுக்கூட்டம் கடந்த…
Read More...

திருச்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் காரில் பயணித்த பெண் பலி .

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33). மனைவியும் இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள் உள்ளனர். தற்பொழுது இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில்…
Read More...

திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் உயிர் இழப்பு .

எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக…
Read More...

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தில் பயனிகளை வழிஅனுப்ப வருபவர்கள் கார்களை நிறுத்த ரூ.500…

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் காத்திருப்போருக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிய வழக்கில், விமான நிலைய இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த…
Read More...

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் லஞ்சம் பெற்ற எஸ்ஐ சஸ்பெண்ட். ஆணையர் காமினி அதிரடி…

திருச்சியிலுள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் (அகதிகள் முகாம்) வசிப்போரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருச்சி சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டில் உள்ள…
Read More...