போலி தங்க கட்டிகளை விற்ற 7 பேர் கொண்ட கும்பலை அடுத்த நாளே தட்டி தூக்கிய திருச்சி தனிப்படை…

திருச்சியில் போலி தங்கக் கட்டிகள் விற்ற 7 பேரை மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடியைச்… Read More...