Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஓபிஎஸ் அணியிலிருந்து திருச்சி முக்கிய நிர்வாகியான கு.ப. கிருஷ்ணன் விலகல் ?

ஓபிஎஸ் அணியிலிருந்து திருச்சி முக்கிய நிர்வாகி கு.ப. கிருஷ்ணன் விலகல் ? பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மீட்பு குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
Read More...

புதிய செயலி உருவாக்கி ரூ.416 கோடி சம்பாதித்த 10 வகுப்பு வரை மட்டுமே படித்த இந்திய வாலிபர்.

தொழில்நுட்பம் சார்ந்த எந்தவொரு சிறுதொழில் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க வேண்டுமென்றாலும், அதற்கான திறனை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். இதனை பல்வேறு இணைய வழி பாடத்திட்டங்கள் அல்லது விளக்க வீடியோக்கள் மூலம் இன்றைய கால…
Read More...

கடன் தொல்லையால் மகன், மகள்,2 மாத பேத்தியை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய ஆசிரியர் தம்பதி .

சிவகாசி திருத்தங்கல், பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி பழனியம்மாள், மற்றொரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த…
Read More...

கடின உழைப்பு,நேர்மை உயர்வுக்கு வழி தரும். ஆர்.ஆர்.இன் ஹோட்டல் 13ஆம், ஆண்டு விழா – ஓம்சக்தி…

கடின உழைப்பு,நேர்மை உயர்வுக்கு வழி தரும். ஆர்.ஆர்.இன் ஹோட்டல் 13ஆம், ஆண்டு விழா - ஓம்சக்தி சேர்மன் ராமச்சந்திரன் பிள்ளை பேச்சு ஓம்சக்தி குழுமத்தின் கிளை திருநெல்வேலி ஆர்.ஆர். இன். ஹோட்டல் நிர்வாகத்தின் 13ஆம், ஆண்டு விழா நெல்லை…
Read More...

முல்லைப் பெரியாறு விவகாரம். நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு வழிநடத்த வேண்டும் திருச்சியில்…

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பெற்று தந்தவர் ஜெயலலிதா என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 -வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி நடனமாடிய மூன்று இளம் பெண்கள் உட்பட 4 பேர் கைது .

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை உள்ளிட்ட இடங்களில் திரைப்படப் பாடலுக்கு 3 இளம்பெண்கள் நடனமாடி, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் (ரீல்ஸ்) வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, திருச்சி ரயில்வே…
Read More...

கணவன் 2 குழந்தைகளை பிரிந்து டிராபிக் காவலருடன் கள்ள உறவில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி நவநகர் பகுதி உள்ளது. இங்கு மகேஷ் (வயது 42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர்…
Read More...

பொது மேடையில் ஆளுநரையே எந்திரித்து நிற்க சொன்ன இளையராஜா.

சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research சென்டர் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஐஐடி மெட்ராஸ் மற்றும் இளையராஜா தரப்பிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் இசை…
Read More...

கோடை மழையால் திருச்சி மாவட்டத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து அழியும் நிலை.…

திருச்சி மாவட்டம் திருவானைக்கா கல்லணை நடுகரை பகுதி ஊா்களான கிளிக்கூடு, கவுத்தரசநல்லூா், உத்தமா்சீலி, பனையபுரம், திருவளா்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான எள், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் சுமாா்…
Read More...

திருச்சி அருகே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு. காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் பெரியார் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள்…
Read More...