Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக வினோத் ராஜேந்திரன் பொறுப்பேற்பு

திருச்சி கோட்ட ரயில்வே பி ஆர் ஓ பொறுப்பெற்பு. திருச்சி கோட்ட ரயில்வே செய்தித் தொடர்பாளராக வினோத் ராஜேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்ட ôர். திருச்சி கோட்ட ரயில்வே செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம் கடந்த சில…
Read More...

திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று ஒரே நாளில் 555 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தென்னூா் பட்டாபிராமன் பிள்ளைத் தெருவைச் சோந்த ஸ்ருதி (16) என்ற பிளஸ் 2 மாணவி நாய்க் குட்டிகளுடன் வந்து…
Read More...

திருச்சி வரும் முதல்வர் காவேரி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்ய மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார்…

திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் காவிரி மேம்பால பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வலியுறுத்தல். முன்னாள் முதல்வர் கலைஞரின்…
Read More...

திருச்சி ஆட்டோ டிரைவரிடம் கத்தியை கட்டி பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆட்டோ டிரைவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு 11 வழக்குகளில் தொடர்புடையவர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் சகாய குமார் (வயது 44).ஆட்டோ டிரைவர். இவர்…
Read More...

மனவிரக்தியில் இருந்த திருச்சி ஆடிட்டர், ரயில் நிலையம் முன் தீக்குளித்து பரிதாப சாவு.

திருச்சி ரயில் நிலையத்தில் ஆடிட்டர் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி கே.கே.நகர் பெரியார் நகர் ஆர்.பி.எப். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் அமுல்ராஜ் (வயது 36).…
Read More...

மணிகண்டம் அருகே இன்று 54 பயணிகளுடன் சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து. 4 பேர் படுகாயம்

திருச்சியில் இன்று 54 பயணிகளுடன் சொகுசு பஸ் கவிழ்ந்து 4 பேர் படுகாயமடைந்தனர். தனியார் சொகுசு பேருந்து ஒன்று 54 பயணிகளுடன் . இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி  நோக்கி சென்ற போது மணிகண்டம் அருகே இந்த பஸ்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் மயக்கம்.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய…

திருச்சி அரியமங்கலத்தில் இருசக்கரவாகனம் மோதி முதியவர் படுகாயம் . மயக்க நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு சாலையை…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜக, தமாகா, தே. தெ.ந.இ.வி ச விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு.

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வலியுறுத்தப்பட்டது திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜக ,த.மா.கா ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு. கரும்புக்கு நியாயமான ஆதார விலை தர வேண்டும்.பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்பன…
Read More...

தமிழக வீரர் அஸ்வினை சயின்டிஸ்ட் என பாராட்டிய சேவாக்.

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 227 ரன்களும் இந்தியா 314 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 231 ரன்களை எடுத்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால்…
Read More...

நேரு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.திருச்சியில் 48 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட…

பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்த முதியோர். 48 ஆண்டுகளுக்கு பின் பேரக்குழந்தைகளுடன் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி தருணம். திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்காவில் அமைந்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தில் உள்ளது நேரு மேனிலைப் பள்ளி.…
Read More...