திருச்சி: கடன் தொல்லையால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி அரியமங்கலத்தில் பரிதாபம்:
ஆட்டோ டிரைவர்
தூக்குபோட்டு சாவு.குடும்ப தகராறில் விரக்தி
திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் ( வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன்.… Read More...