திருச்சியில் 24.49 கோடி மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர்.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 24.49 கோடி மகளிர் நகர பஸ்களில் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழக… Read More...