Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எஸ் பி அலுவலக 24 மணிநேரமும் செயல்படும் புதிய காவல் உதவி எண் இது தான்

திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது புகாா்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் காவல் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்திருப்பது:-…
Read More...

திருச்சி: குவாட்டர் மதுபான பாட்டிலில் கிடந்த தவளை. குடித்தவர் ஆஸ்பத்திரி அனுமதி .

திருச்சியில் குவார்ட்டர் பாட்டிலுக்குள் தவளை ஒன்று இறந்து மிதந்துக் கொண்டிருந்ததால்  மதுபிரியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள சென்னக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளியான…
Read More...

பணத்தை 2 மடங்காக தருவேன் எனக்கூறி கோடி கோடிக்கணக்கில் ஏமாற்றிய போலி முள் படுக்கை சாமியார். உதவி என…

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் முள்படுக்கையில் படுத்து குறி சொல்லி வந்த சாமியார், பணம் கொடுத்தால் இரட்டிப்பாக தருவேன் என்று சொல்லி பல பேரிடம் கோடிக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர்…
Read More...

அரசியலுக்கு தகுதியே இல்லாத நபர் உதயாநிதி. அண்ணாமலை

உதயநிதி போன்று ஸ்டாலின், சந்தானம் உதவியில் அஜித்குமார் வரவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "அங்கு நடிகர் அஜித்குமார் கழிப்பறை…
Read More...

500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அதிமுக கவுன்சிலர். பொதுமக்கள்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள்…
Read More...

எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் அன்று வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க அனைத்திந்திய அண்ணா…
Read More...

தொழிலதிபரை ஏமாற்றி ரூ.10.61 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட தாய் மகள் கைது .

மலேசியா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளார். அந்த புகாரில், "சென்னை வளசரவாக்கம் பிரகாசம் சாலையைச் சேர்ந்த தமிழரசி (வயது 42), மதுரவாயல் கடம்பாடியம்மன் கோயில் தெருவைச்…
Read More...

ரூ.155 டிக்கெட். கட்டைபைக்கு 500 ரூபாய் கேட்ட டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

திருச்சியில் உள்ள கல்லணை பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் கணவரை இழந்த நிலையில், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கல்லணையில் உள்ள…
Read More...

திருச்சி திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் (மட்டும்) நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து…

திமுக சார்பில் அமைச்சர் கே. என். நேரு அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர். தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ…
Read More...

சாலையில் முதல் கணவனை செருப்பால் அடித்த 3 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி

சென்னை திருவல்லிகேணி எல்லீஸ் சாலையை சேர்ந்த ஜோதி என்பவர், சென்னை மேடவாக்கத்தில் 2-வது கணவருடன் வாழ்ந்தார். இதனிடையே முதல் கணவர் மணிகண்டன், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த இளம் பெண் மறுத்துவிட்டார்.…
Read More...