Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய…

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர். அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.…
Read More...

திருச்சி அருகே சிறுவனை மது குடுக்க வைத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த சித்தப்பா கைது .

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுவனை மது குடிக்க வைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைத்தளங்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடித்த வீடியோ காட்சி…
Read More...

விடிய விடிய பெய்த சாரல் மழையால் ஊட்டியாக மாறியது திருச்சி.இந்தப் பனிமூட்டம் குழந்தைகளை அதிகம்…

விடிய விடிய பெய்த சாரல் மழையால் ஊட்டியாக மாறியது திருச்சி . குளிரினால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். திருச்சியில் கடந்த நவம்பர் மாதம் முதல் பலத்த மழை பொழிந்த நிலையில், மழை நின்றது முதல் பனி கொட்ட தொடங்கியது. இதனால் திருச்சி…
Read More...

திருச்சி அமமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் தலைமையில்…

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். கழகப் பொது செயலாளர், டிடிவி தினகரனின் அவர்கள்  ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய மாணவிக்கு சிறப்பான வரவேற்பு.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான 68வது தடகள விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில்…
Read More...

திருச்சி மாநகரில் ஆளும் கட்சியினர் செய்யாததை செய்த புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்கிற வள்ளலாரின் வரிகளை கண் முன் நிறுத்தும் வகையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் இரு தினங்களுக்கு முன் சென்னையில் வெளியான நாளிதழில் பாக்ஸ் செய்தியில்.. நமது திருச்சி அரசு பொது மருத்துவமனை…
Read More...

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீனுக்கு அமைச்சர்…

திருச்சி பீமநகர் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம். அமைச்சர் கே என் நேரு வாழ்த்து. திருச்சி பீமநகரில் உள்ள பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் ஹோம் அப்ளையன்ஸ்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தொழிலாளியை தாக்கி நகை, பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தொழிலாளியை தாக்கி நகை, பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது. திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45) இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து…
Read More...

தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் பொதுமக்களால் போக்குவரத்து நெரிசலில் திணறியது திருச்சி .

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் பொதுமக்கள் . திருச்சி மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் . பொங்கல் தொடர் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சி மத்திய பேருந்து…
Read More...

மலிவு விலையில் தங்கம் வாங்க விரும்பி ரூ.40 லட்சத்தை இழந்த திருச்சி மங்கள் & மங்கள் .

யானைகவுனி பகுதியில் போலியாக அரசு துறை பணியாளர்கள் என்று குறைந்த விலையில் தங்க கட்டிகளை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 நபர்கள் G என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த காருடன் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறை…
Read More...