Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எனக்கு வாக்களித்த தன்னலமற்ற இதயங்களுக்கும், ரத்தம் சிந்தி உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும், செந்தில்நாதன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் போட்டியிட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மனங்களை வென்ற ப. செந்தில்நாதன்…
Read More...

ஜூன் 25ஆம் தேதி திருச்சி மத்திய மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள்…

திருச்சி திருச்சி தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் ஜூன் 25-ம் தேதி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த அலுவலகத்துக்கு…
Read More...

முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென்…

இந்தியாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் தகவல். கேதார்-பத்ரி-கார்த்திக் கோயில்களுக்கு செல்ல திருச்சி இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான…
Read More...

பணம் கட்டி 24 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்கவில்லை. ராமலிங்க கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்…

பணம் கட்டி 24 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்கவில்லை : நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் ராமலிங்க கூட்டுற சங்க உறுப்பினர்கள் அறிவிப்பு. திருச்சி திருச்சி உறையூரில் ராமலிங்க கூட்டுறவு சங்கம்…
Read More...

இன்ஸ்டாகிராமில் நெருங்கி பழகியதால் வந்த வினை. 13.5 பவுன் தாலியை இழந்த குடும்பத் தலைவி.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணுக்கு சிவசுப்பிரமணியம் என்பவருடன் சமூக வலைத்தளம் ( இன்ஸ்டாகிராம் ) மூலம் பழக்கம்…
Read More...

திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமை தபால் நிலையம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர்…

திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமை தபால் நிலையம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம். தடுப்புகளை தாண்டி குதிக்க முயன்ற 11 பேர் கைது. இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி…
Read More...

திருச்சி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் மாணவ…

திருச்சி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மாணவ ,மாணவிகளுக்கு அறிவுரை. திருச்சி பனையபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 52…
Read More...

ரூ.1,100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு…

ரூ.1,100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு. திருச்சி விமான நிலையத்தில் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ள,…
Read More...

திருச்சியில் குடிபோதையில் துப்புரவு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சியில் குடிபோதையில் துப்புரவு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் மணி (வயது 40) இவருக்கு திருமணம் ஆகி கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார்.குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரி…
Read More...

திருச்சி அரசு பள்ளி தலைமையாசிரியையிடம் மகளை பிரம்புடன் ஒப்படைத்த தந்தை. மகளைத் தண்டிக்க ஆட்சேபனை…

திருச்சியில் அரசு பள்ளியில் மகளை விட வந்த தந்தை, தலைமையாசிரியரிடம் பிரம்பை கொடுத்து மகளை தண்டிக்க ஆட்சேபனை இல்லை என மனு அளித்தார். கோடை விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள்…
Read More...