Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் 30ம் தேதி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு…

திருச்சி கல்லுக்குழியில்   அமைந்துள்ள  புகழ்மிக்க அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு வரும் மார்கழி 15 ஆம் தேதி ( 30.12.2024) திங்கட்கிழமை அன்று பக்தர்களின் நன்மைக்காகவும் , உலக நன்மை…
Read More...

உதயாநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்மலை பகுதி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 500…

திருச்சி பொன்மலை பகுதி திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் திமுக பொதுக்கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு…
Read More...

முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம் இந்து சமய அறநிலைத்துறை .

சென்னை அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ்…
Read More...

அரசு பேருந்து கட்டணம் திடீரென உயர்வு. பொதுமக்கள் அதிர்ச்சி .

பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது அரசு பேருந்தாகும். அந்த வகையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல அரசு பேருந்தில் மட்டுமே குறைவான கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.எனவே பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் முதல்…
Read More...

தமிழகத்தில் முடி திருத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த முடிவு.

தமிழகத்தில் முடிதிருத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்…
Read More...

திருச்சியில் இன்று மதியம் ஓடும் பேருந்தில் மயங்கிய நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் தீரன் நகர் கிளையில் நடத்துனராக பணிபுரிந்து வந்தவர் வெள்ளைச்சாமி (வயது50) 59C ரூட் பேருந்தில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் காலனி செல்லும் நடையில் பாலக்கரை அருகே வரும் பொழுது பஸ்சில் உள்ளே மயக்கம்…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் முன் ஏற்பாடுகள் குறித்து…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி திருநெடுதாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது. பகல் பத்து உற்சவம் 31ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி…
Read More...

ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.

ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு. திருவரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன். ஆன்மீக சொற்பொழிவாளர். இவர் திருவரங்கம் கோவில் தொடர்பாக பல்வேறு வழக்குகளை நடத்தி வரும்…
Read More...

வரும் திங்கட்கிழமை நீதிமன்றங்களுக்கு விடுமுறை. திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வரும் திங்கட்கிழமை 23/12/2024 அன்று மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவிப்பின்படி திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட தமிழ்நாட்டில்…
Read More...

திருச்சி மாநகர முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம். விபரம்

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம். மின்வாரியம் அறிவிப்பு. திருச்சி கம்பரசம்பேட்டை, மெயின் கார்டு கேட் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம்…
Read More...