Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கல்லூரி மாணவியை உல்லாசமாக இருக்க அழைத்த பேராசிரியர் கைது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு…

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து உள்ளனர். பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்களைக்…
Read More...

திருச்சி: டாக்டர் அம்பேத்கார் மின் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்க 16வது மாநில செயற்குழு கூட்டத்தில்…

அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம்,தமிழ்நாடு மின்சார வாரியம் 16வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது . டாக்டர். அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம்,தமிழ்நாடு மின்சார வாரியம் 16வது மாநில…
Read More...

திருச்சி அருகே மதமாற்றம் செய்ய முயன்ற 20 பெண்கள் உட்பட 28 இயேசு அழைக்கிறார் கும்பல் சிறைபிடிப்பு .

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, பின்னத்தூர் கிராமத்தில், இன்று 28 பேர் கொண்ட கிறிஸ்தவ மதமாற்ற குழு சிறை பிடிக்கப்பட்டது. மணப்பாறை பகுதியில் கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக 20 பெண்கள், 8 ஆண்கள் என 28 பேரை பொது மக்கள் சிறை…
Read More...

தமிழக அரசை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற…

தமிழக அரசை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம். ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு நிதி ஒதுக்காமலும், தமிழ்நாட்டின் பெயரை பட்ஜெட்டில் இடம்…
Read More...

உறையூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது. வின்னிங் பணம் தருவது எஸ் வி ஆர்…

திருச்சி உறையூரில் வெளி மாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது . திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

திருச்சியில் வரும் 11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல். மீறினால் உரிமம் ரத்து

திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு 11.02.2025 அன்று…
Read More...

ஸ்ரீ குரு வித்யாலயா பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு…

மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன். தாளாளரின் கணவருக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல். திருச்சி மாவட்டம், மணப்பாறை…
Read More...

திருச்சி: கடன் தொல்லையால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் பரிதாபம்: ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு சாவு.குடும்ப தகராறில் விரக்தி திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் ( வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன்.…
Read More...

தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் தொடங்கப்பட உள்ளதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படுமா? திருச்சியில்…

தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.…
Read More...

என் முன் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று,என்னை பலாத்காரம் செய்ய… ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்…

ஜோலார்பேட்டை: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பாலியல் பலாத்கார முயற்சித்தபோது, கத்தி கூச்சலிட்டதால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்ட சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் 36 வயது…
Read More...