Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உள்ள ரவுடிகள் கலக்கம் . மாநகரில் ஒரே நாளில் பிரபல ரவுடிகள் 6 பேர் கைது .

திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் அதிரடி கைது. திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 24). ரவுடி பட்டியலில் இருக்கும் இவர், கத்தியை காட்டி மிரட்டி, திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த…
Read More...

திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் குடிப்பழக்கம் . வாலிபர் தூக்கிட்டு தற்கொலை .

திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. உறையூர் போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் விமான நிலையம் பகுதி காமாட்சி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் நாளை அம்மா பேரவை சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாபெரும் திண்ணை…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பாக திண்ணைப் பிரச்சாரம். அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள்…
Read More...

10 ரூபாய் நோட்டு ரூ.6.90 லட்சத்துக்கு ஏலம். தந்தையின் டிரங் பெட்டியில் இருந்த பழைய 500 ரூபாய்…

நெட்டிசன் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டு ஒன்றை தனது தந்தையின் டிரங் பெட்டியில் கண்டுபிடித்துள்ளார். அது என்ன மதிப்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட அவர் அதைப் போட்டோ எடுத்து இணையத்தில்…
Read More...

உண்மையாய் கூறினால் கொலை மிரட்டல் விடுவீர்களா அமைச்சர் மா.சு.? பாஜக கேள்வி

நடிகர் கஞ்சா கருப்பு போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரூ.2.50 லட்சம் சம்பளம் பெறும் அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வராமல் தனியாக மருத்துவமனை தொடங்கி அதற்கு…
Read More...

சமயபுரம் அருகே கருகலைக்க பணம் பெற்று ஏமாற்றியதாக பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றவர் ஓர் மாதத்திற்கு…

திருச்சியில் யாசகம் பெற்று வந்த பெண் ஒருவரை கர்ப்பமாக்கியிருக்கிறார் ஒரு இளைஞர்.. இது தொடர்பான கொலையில், போலீசார் குற்றவாளியை தற்போது கைது செய்துள்ளனர். கடந்த3 ம் தேதியிலிருந்து, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட…
Read More...

அரியலூர்: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார். ஹோட்டல் அதிபர் கருகி இறந்த பரிதாபம்.

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில், கார் தீப்பிடித்து எரிந்தது.…
Read More...

திருமண உதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் , ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.2.50 லட்சம் பெற உடனே…

4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-…
Read More...

தனியார் ஸ்கூல் வேனில் சீட்டு பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் சகா மாணவன் அடித்து கொலை. 9ம் வகுப்பு…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியைச் சேர்ந்த…
Read More...

திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை…

பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர். திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது. மேலும் பள்ளிக்கு…
Read More...