Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை…

பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர். திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது. மேலும் பள்ளிக்கு…
Read More...

போனிடா நிறுவனத்தின் 8 வது கிளையை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார் .

போனிடா வின் 8 வது கிளை திருச்சியில் புது பொலிவுடன் திறக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார் . தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எளிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போனிடா நிறுவனம்…
Read More...

25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா

25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா மாவட்டச் செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் கொடியேற்றினார். திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் 25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி விற்ற 3 பேரில் இருவர் கைது ஒருவர் …

காந்தி மார்க்கெட்டில் லாட்டரி விற்ற இரண்டு பேர் கைது. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் சரகத்துக்கு உட்பட்ட தேவர் பூங்கா பகுதியில் உள்ள கால்வாய் அருகில் லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...

திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு…

திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு. திருச்சி கொள்ளிடம் கரை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ஆறுமுகம் (வயது 59) இவர் கடந்த 2018ம் ஆண்டு…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6.1/2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .

இன்று திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். இன்று புதன்கிழமை (12.02.2025) ம் தேதி மதியம் 2 மணி அளவில் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர்…
Read More...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்சி வழி விடு வேல்முருகன் கோயிலில் 8ம் ஆண்டாக அன்னதானம் வழங்கிய…

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் இயல்புகள் சிறப்பாக நடைபெற்றது . நடிகர்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . இதன் ஒரு பகுதியாக திருச்சி…
Read More...

திருச்சி 21-வது வார்டில் கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி . கண்டுகொள்ளாத திமுக…

கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி. செயல்படாத திருச்சி மாநகராட்சியின் சாட்சியாக, 21-வது வட்டம் நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியில் பல வருடங்களாக, தூர் வாரப்படாமல் இருக்கும் மழை நீர் வடிகால்களால், முக்கிய பகுதிகளில் பல…
Read More...

திருச்சியில் சமூக வலைதளங்களில் பதிவிடுவது குறித்த தகராறில் மாணவரை தாக்கிய ரவுடி கைது.

சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது குறித்த தகராறில் கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது . திருச்சி உய்யகொண்டான் திருமலை செல்வா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சாய் செந்தில் ( வயது 19 ). இவர் தனியார்…
Read More...

பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து ரசித்து வந்தவன் கைது. அவன் நண்பர்களையும் கைது செய்யக்கோரி…

பெரம்பலூர் அருகே பெண்கள் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த நபர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேம்பந்தட்டை அருகே வெங்கலம் கிராமத்தை…
Read More...