Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்ரமணியபுரம் அருகே சாலையில் திரிந்த மாடு வாலிபர் பரிதாப பலி. மாநகராட்சி சார்பில்…

திருச்சி, விமான நிலையம் காமராஜ் நகா் திலகா் தெரு பகுதியை சோந்தவா் இளந்தீபன் (வயது 38).பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவா், அதே பகுதியை சோந்த நண்பா் சதீஷ் (35) என்பவருடன் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து,…
Read More...

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை டவுட்டே வராமல் தூக்கிய மனைவி. சிக்கியது ஏப்படி?

சென்னை அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது37). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சன்பிரியா(30). இவர்களுக்கு கீர்த்தனா(12) ஓவியா (7) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம் .

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன்…
Read More...

திருச்சி மாவட்ட மகளிர் அணி சார்பில் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு. அமைச்சர் மகேஷ்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் பெண் தலைவர்களின் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் அணி…
Read More...

திருச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது .14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் .

திருச்சி உறையூர், புத்தூர், அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில்…
Read More...

கொலை வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சோமரசம்பேட்டை போலீஸ்…

திருச்சி சோமரசம்பேட்டையில் கடந்த 2021 அன்று சிவகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரி யான காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே வீட்டில் நுழைந்த 5 அடி நீள பாம்பு பிடிபட்டது .

திருச்சியில் வீட்டில் நுழைந்த 5 அடி நீள பாம்பு தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர் படம் உண்டு, திருச்சி, ஜன. 4: திருச்சியில் வீட்டில் நுழைந்து 3 மணிநேரம் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பை தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை…
Read More...

தமிழகம் முழுவதும் 27ம் தேதி உண்ணாவிரத போராட்டம். திருச்சியில் நடைபெற்ற டிட்டோ ஜாக் மாநில பொது குழு…

தமிழக முழுவதும் 27-ந்தேதி உண்ணாவிரதபோராட்டம் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிப்பு. தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) மாநில பொதுக்குழு…
Read More...

அதிமுகவில் இணைந்ததாக புரளி. நான் என்றுமே திமுக விசுவாசி தான். கம்பரசம் பேட்டை திமுக முன்னாள்…

அதிமுகவில் இணையவில்லை என்றுமே நான் திமுகவின் உண்மை விசுவாசி - திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் பேட்டி. திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளியின் கணவர் ரவிச்சந்திரன் திமுகவிலிருந்து…
Read More...

செயின்ட் மேரீஸ் பள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய 46வது வார்டு கவுன்சிலர் ரமேஷ்.

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ராமேஷ் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு பொன்மலைப்பட்டி, செயின்ட் மேரீஸ் நர்சரி பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த…
Read More...