Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதுபோதையில் பணிக்கு வந்த தலைமைக் காவலர்கள் சஸ்பெண்ட்: எஸ்.பி அதிரடி உத்தரவு.

ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணியின் போது, மது போதையில் இருந்த 2 தலைமைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சுஜாதா உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா…
Read More...

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என போராடும் திருச்சி 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன்.…

திருச்சி ஸ்ரீரங்கம் மண்டலத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டை சறுக்கு பாறை பகுதியில் ரோடு போடுவதற்கு திட்டம் அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை எவ்வித பணியும் தொடங்கப்படவில்லை . மாநகராட்சியின் இந்த மெத்தன போக்கை கண்டித்து 14வது…
Read More...

வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேசிபி வாகன…

வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேசிபி வாகன உரிமையாளா்கள் திருச்சியில் நேற்று வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் நலச் சங்கத்தின்…
Read More...

இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி.

திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி. திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்றவர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி பிரிப்பதில் தகராறு, கூலித்தொழிலாளியான சித்தப்பா  வெட்டி கொலை அண்ணன் மகன் கைது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலிபிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டி கொலை…
Read More...

திமுக தெற்கு தொகுதி என கூறி தெரு மின்விளக்குகள் கூட ஒதுக்காத திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் .…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டில் கவுன்சிலராக தீவிர மக்கள் பணியாற்றி வருபவர் பொன்மனைப் பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ். திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ்…
Read More...

அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார…

தென்காசியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் இளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை இன்று (ஏப்ரல் 11) சுகாதாரத்துறை…
Read More...

திருச்சி கோட்டை பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.

திருச்சி கோட்டை பகுதி வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது. திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள ஓர்…
Read More...

இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமா இல்லை ? பெண் இன்ஸ்பெக்டரை ஓபன் மைக்கில் வறுத்தெடுத்த…

அரியலூரில் எஸ்.பி அலுவலகத்திற்கு தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வந்த பெண்ணிடம் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் தகாத முறையில் பேசிய நிலையில் அதை குறிப்பிட்டு டி.ஐ.ஜி.வருண்குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். …
Read More...

விலைமாதுவிடம் படுத்துக்கிட்டா? நின்னுக்கிட்டா..? பொதுமேடையில் பெண்கள் முன் ஹிந்து மதத்தின் சைவ,வைணவ…

பொதுமேடையில் பெண்கள் மத்தியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காமச்சுவயை பரப்புவதில், இங்கே மகளிர் எல்லாம் கொஞ்சப்பேர் இருக்குறாங்க. ஆனால் மகளிருக்கே நிறைய பேருக்கு டிக்கெட்…
Read More...