Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மின் நிறுத்தம் . பகுதிகள் விபரம்

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு…
Read More...

திருச்சி கே.கே.நகரில் மதுவுக்கு அடிமையான தொழிலாளி திடீர் தற்கொலை

திருச்சி கே.கே.நகரில் மதுவுக்கு அடிமையான தொழிலாளி திடீர் தற்கொலை உடலை கைப்பற்றி கேகே நகர் போலீசார் விசாரணை. திருச்சி கே.கே.நகர் மாரியம்மன் கோவில் தெரு, பழனி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30)…
Read More...

திருச்சி வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்.

திருச்சி வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் மாயம். போலீசார் விசாரணை. திருச்சி லால்குடி புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்.இவரது மனைவி ரேவதி (வயது 33 ) இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு…
Read More...

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அஞ்சல் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயண நிகழ்ச்சி

திருச்சி திருவெள்ளறையில் அஞ்சல் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயண நிகழ்ச்சி பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பறைசாற்றும் வகையில் நடந்தது. உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 18 - ந் தேதி கொண்டாடப்படுகிறது இந்த உலக…
Read More...

திருச்சியில் ரூ.56.47 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளி ,மாணவியர் விடுதி கட்டிடங்களை…

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ 56.47 கோடியில் அரசு மாதிரி பள்ளி ,மாணவியர் விடுதி கட்டிடங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நேரில் ஆய்வு. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ 56.47 கோடி மதிப்பிட்டில்…
Read More...

இன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு…

இன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் முக்கிய முடிவு. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…
Read More...

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை. முன்னேற்பாடு பணிகள்…

வரும் மே 9 - ந் தேதி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா அரங்கு அமைக்க இன்று பூமி பூஜை முழு வீச்சில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம். திருச்சி…
Read More...

திருச்சியில் மகனே தந்தையை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் .

திருச்சி திருவானைக்காவலில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது. திருவானைக்காவலில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். நேற்று நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் வரும் 24 தேதி வரை ஒரு வார காலம் குடிநீர்…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் வழக்கமான குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஒருவார காலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. …
Read More...

ஓடும் பஸ்ஸில் பாட்டியின் 3 பவுன் செயினை பறித்து சென்ற 2 டிப்டாப் பெண்களை மடக்கிப்பிடித்த ஆட்டோ…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 70). இவர் நேற்று பாரதியார் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசுப் பேருந்தில் மணப்பாறைக்கு திரும்பிய போது, பேருந்தில்…
Read More...