Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாட்ஸ்அப் குரூப் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இளம்பெண் உள்பட 6 பேர் கைது.

வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து அதன் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்த சென்னை கும்பல் பிடிபட்டது. பிடிபட்ட 6 பேர் கொண்ட கும்பலில் பட்டதாரி இளம்பெண்ணும் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இக்கும்பலிடம்…
Read More...

காதல் திருமணம் செய்த வாலிபருக்கு அடி உதை,ஆஸ்பத்திரியில் அனுமதி.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓனர் காடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் இவரும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து…
Read More...

திருச்சி அருகே ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி.

திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 40) எலக்ரிசன் வேலை செய்து வருகின்றார். காது, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை காலை…
Read More...

இன்றைய (19-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (19-03-2022) ராசி பலன்கள் மேஷம் மார்ச் 19, 2022 சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.…
Read More...

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ஜெயக்குமார் திருச்சியில் பேட்டி.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் 29ந்தேதி கல்லணை சாலையில் உள்ள பொன்னி டெல்டா பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் கண்டுபிடிக்காத…
Read More...

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பேய் ஓட்டிய சாமியாரால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 103). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாடகைக்கு தங்கி இருந்தார். அந்த சிறுமியை…
Read More...

10 வயது சிறுமியிடம் சில்மிஷம். 103 வயது தாத்தாவுக்கு 15 ஆண்டு சிறை.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 103). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது வீட்டில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாடகைக்கு தங்கி இருந்தார். அந்த சிறுமியை…
Read More...

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கான கொரோனா…

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் இளம்சிறார்களுக்கான கோர்பேவேக்ஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது .. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு…
Read More...

இன்றைய (18-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (18-03-2022) ராசி பலன்கள் மேஷம் குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில்…
Read More...

திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற உலக பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கான…

உலக பெண்களுக்கான தினத்தை முன்னிட்டு, பெர்ல் அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் தனியார் பள்ளியில் பெர்ல் அறக்கட்டளையின் இயக்குநர், நிறுவனர் மற்றும் அறங்காவலர், வழக்கறிஞர் டாக்டர். ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில்
Read More...