கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோர்ட் வளாகம் அருகே உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு

சுதேசி வேளாளர் பேரவை மற்றும் தியாகி வஉசி ஒர்க்கர்ஸ் யூனியனின் நிறுவனத் தலைவர் வையாபுரி தலைமையில்,
ஏராளமானோர் வஉசி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.