Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் 77 வது குடியரசு தின விழா தலைவர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

0

'- Advertisement -

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் 77 வது குடியரசு தின விழா பார் கவுன்சில் தலைவர் P. S அமல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் 77வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் P. S. அமல்ராஜ் அவர்கள் பார் கவுன்சில் வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

 

இவ்விழாவில் மூத்த வழக்கறிஞரும் இந்திய பார் கவுன்சிலின் துணைத்தலைவருமான பிரபாகரன் பார் கவுன்சில் இணைத்தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான மோகனகிருஷ்ணன் பார் கவுன்சில் உறுப்பினர் D. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் M.தனபால் அவர்கள் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

மேலும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பாக கமலநாதன் J. போதிராஜ் மற்றும் வி.டி பாலாஜி அவர்கள் லா அசோசியேசன் சார்பாக செல்வராஜ் அவர்கள் ஜார்ஜ் டவுன் பார் அசோசியேஷன் சார்பாக சரசுமுத்து அவர்கள் பாக்கியராஜ், விஜயகுமார் அவர்கள்

 

குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் திருச்சி சார்பாக

பி. வி.வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் பல்வேறு பார் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.