தீபாவளி சிறப்பு ரயில்களில் முன்பதிவு மந்தம். கொரோனா அச்சமா ?
தீபாவளி சிறப்பு ரயில்களில் முன்பதிவு மந்தம். கொரோனா அச்சமா ?
கொரோனாவால் பயணம் செய்ய மக்கள் தயக்கம்:
தீபாவளி சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு மந்தம்.
கொரோனா அச்சம் காரணமாக தீபாவளி சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருக்கிறது. பெரும்பாலான ரயில்களில் 40 சதவீதம் இருக்கைகள் காலியாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் வழக்கமான பயணிகள் ரயில்களின் சேவைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகள் தேவையைக் கருத்தில்கொண்டு பல்வேறு வழித்தடங்களில் 300-க்கும் மேற்பட்ட சிறப்புரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.