திருவரங்கத்தில் சர்க்கரை நோய் பிரச்சினையால் பெண் அதிகாரி மூச்சு திணறி சாவு
திருவரங்கம் ரெங்காநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி லோகேஸ்வரி ( வயது 60 )இவர் தஞ்சையில் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த பொழுது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் யோகஸ்வரிக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருந்தது தெரிய வந்தது.