Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2025

சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலக் கொண்டாடடம் .

அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் குழந்தைகள் தின விழா கோலாகலக் கொண்டாடடம் . நம் எண்ணங்களில் என்றும் நிறைந்து இருக்கக்கூடிய பாரத பிரதமர் நேரு அவர்களின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவது நாம்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன்…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நேற்று மாலை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கூறியிருந்ததாவது :- இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை மின்நிறுத்தம்…

தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில்…
Read More...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 44 பந்தில் 144 ரன்கள்.14 வயது சூர்யவன்சி உலக சாதனை. இந்தியா அபார…

ஆசியக் கோப்பை 2025 ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் கத்தார் நாட்டின் தலைநகர் தோகா நகரில் நேற்று நவம்பர் 14ஆம் தேதி துவங்கியது. அத்தொடரில் இந்தியா ஏ அணி தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி மாலை 5…
Read More...

வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சம்பாதித்து வரும் திருச்சி டவுன் ஹால் சார்- பதிவாளர்…

திருச்சி டவுன்ஹால் சார்பதிவாளர், தாசில்தார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு. திருச்சி, தெப்பக்குளம் பகுதியை மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெ.செந்தில்நாதன் (வயது 61). இவர் திருச்சி ஒன்றாவது ஜூடிசியல்…
Read More...

70 ஆயிரம் டாலர் பரிசு விழுந்து உள்ளது எனக் கூறி 9ம் வகுப்பு மாணவனிடம்..ஜிபே மூலம் ரூ. 45 ஆயிரம்…

தமிழகத்தில் உள்ள நகரங்களில் நாளுக்கு நாள் இணைய வழியில் மோசடிகள் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஏமாறாமல் இருப்பதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் சைபர் கிரைம் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி பொது…
Read More...

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி விமான நிலையத்தில் மாயம். மளிகை கடை ஊழியரும் ….

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி விமான நிலையத்தில் மாயம். மளிகை கடை ஊழியரும் .... போலீசார் விசாரணை நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 29 ) இவர் கடந்த எட்டாம் தேதி சார்ஜாவில் இருந்து திருச்சி வருகை…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூ 50 ஆயிரம் பணம் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு திருச்சி தென்னூர் சாரதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முத்துக்குமார் இவரது மனைவி செல்வி. காந்தி மார்க்கெட்…
Read More...

பல பெண்களுடன் உல்லாசம். முதியவரை பவர் பேங் முலம் தாக்கி எரித்து கொன்ற கள்ளக்காதலி.

திருப்பூர் மாவட்டம் அவினாசி வள்ளுவர் வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜ (வயது .63) இவர், மர அரவ ஆலை ஒன்றை குத்தகை எடுத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை.

ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிடடு உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடக் கரையில் உள்ள தோப்பில் 60 வயது மூதாட்டி…
Read More...